தமிழ்நாட்டில் இப்படியொரு வசூலை இந்த ஒரு திரைப்படமும் செய்ததில்லை! மற்றுமொரு சாதனையில் பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள பிரம்மாண்ட வரலாற்று திரைப்படம் பொன்னியின் செல்வன்.
பெரிய எதிர்பார்பிற்கு இடையே சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் பாகம் 1 சிறந்த விமர்சனங்களை பெற்று மாபெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது.
மேலும் இதுவரை உலகளவில் பொன்னியின் செல்வன் ரூ. 200 கோடிக்கும் மேல் வசூலித்திருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கின்றனர்.
ஒப்பனிங் வாரம்
இந்நிலையில் தற்போது தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் இதுவரை எந்த ஒரு திரைப்படமும் வசூல் சாதனை பொன்னியின் செல்வன் செய்திருக்கிறது. ஆம், படம் வெளியான முதல் வாரத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் மட்டுமே இங்கு அதிக வசூலை செய்திருக்கிறது.
அதன்படி 3 நாட்களில் பொன்னியின் செல்வன் ரூ. 69 கோடி வரை வசூலித்திருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக பீஸ்ட், சர்கார், விக்ரம், பிகில் உள்ளிட்ட திரைப்படங்கள் ஒப்பனிங் வாரத்தில் அதிக வசூலை குவித்திருக்கிறது.
3 நாள் முடிவில் பொன்னியின் செல்வன் மொத்தமாக செய்த வசூல்