நடிகர் கார்த்தியா இது, 6 வருடத்திற்கு பிறகு அவர் செய்த காரியம்- வைரலாகும் புகைப்படம்
நடிகர் சிவகுமாரின் மகன் என்ற பெருமையோடும் நடிகர் சூர்யாவின் தம்பி என்ற அடையாளத்தோடும் சினிமாவில் நுழைந்தவர் நடிகர் கார்த்தி.
திரைப்பயணம்
பருத்திவீரன் படம் மூலம் தொடங்கிய அவரது பயணம வெற்றியின் பயணமாகவே உள்ளது. சினிமாவில் அறிமுகமாகும் பிரபலங்கள் காதல் கதைகளை தான் அதிகம் தேர்வு செய்வார்கள், ஆனால் இப்போது அப்படி இல்லை.
நடிகர் கார்த்தியின் படங்களை பார்த்தால் வித்தியாசமாக தான் இருக்கும். விதவிதமான கதைக்களத்தை கொண்ட படங்களாக நடித்திருப்பார், அதிகம் அறிமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருப்பார்.
அடுத்து கார்த்தி நடிப்பில் சர்தார், பொன்னியின் செல்வன் படங்கள் வெளியாக இருக்கிறது.
நியூ லுக்
இதுநாள் வரை கமிட்டான சில படங்களுக்காக மீசை, தாடியுடன் சுற்றி வந்த கார்த்தி இப்போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். தலை முடி எல்லாம் கட் செய்து மீசை தாடி எடுத்து ஹேன்சம்மாக காணப்படுகிறார்.
அவரே நியூ லுக் புகைப்படத்தை வெளியிட ரசிகர்கள் அட நம்ம கார்த்தியா இது என பிரம்மிப்பாக பார்த்து வருகிறார்கள்.
பயில்வான் ரங்கநாதன் அடுத்தடுத்த கேட்ட கேள்வி- கோபமாக துல்கர் சல்மான்