பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் கயல் சீரியலில் இருந்து வெளியேறிய நடிகர்... அவரே போட்ட பதிவு

By Yathrika Jun 18, 2026 08:30 PM GMT
Report

கயல்

அப்பாவை இழந்த தனது குடும்பத்தை பாதுகாக்கும் தூணாக இருக்கும் கயல் என்பவரின் வாழ்க்கை போராட்ட கதையாக உள்ளது தான் சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியல் உள்ளது.

ஒரு பிரச்சனை முடிந்தால் இன்னொரு பிரச்சனை என்றே தான் கதை நகர்கிறது. குடும்பத்தில் இருப்பவர்களுக்கு ஏற்படும் பிரச்சனையும், அதை தீர்க்க கயல் போராடும் விஷயங்களாகவே கதை உள்ளதாம் ரசிகர்களே கொஞ்சம் வெறுத்து போய்விட்டனர் என்று தான் கூற வேண்டும்.

பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் கயல் சீரியலில் இருந்து வெளியேறிய நடிகர்... அவரே போட்ட பதிவு | Actor Out From Sun Tv Kayal Serial

இப்போது கதையில் ஆனந்திக்கும் எனது மகனுக்கும் தான் திருமணம் என கௌசிக் அம்மா ஏதேதோ செய்து வருகிறார். மருத்துவமனையில் கௌசிக் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டியே தீருவேன் என்றும் உள்ளார்.

இப்படி பரபரப்பான கதைக்களத்தின் பிரச்சனை எப்போது எப்படி முடிவடையும் என தெரியவில்லை.

பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் கயல் சீரியலில் இருந்து வெளியேறிய நடிகர்... அவரே போட்ட பதிவு | Actor Out From Sun Tv Kayal Serial

பதிவு

இந்த நிலையில் கயல் சீரியலில் இருந்து வெளியேறிய நடிகர் ஒரு பதிவு போட்டுள்ளார். அவர் யார் என்றால் வேறுயாரும் இல்லை ஆனந்தியை திருமணம் செய்தே தீருவேன் என கௌசிக் கதாபாத்திரத்தில் நடித்த தருண் தான்.

பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் கயல் சீரியலில் இருந்து வெளியேறிய நடிகர்... அவரே போட்ட பதிவு | Actor Out From Sun Tv Kayal Serial

அதாவது கதையில் அவரது கதாபாத்திரம் முடிந்துவிட்டதாம். இந்த சீரியலில் நடிக்க தனது வாய்ப்பு கொடுத்தவர்களுக்கு நன்றி என பதிவு செய்துள்ளார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US