தாலியை அடமானம் வைத்து ஆபரேஷன், சேது செய்த செயல்.. மறைந்த நடிகரின் மனைவி உருக்கம்
சேதுராமன்
தமிழ் சினிமாவில் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனவர் சேதுராமன்.
சக்கை போடு போடு ராஜா, வாலிபராஜா, 50/50 போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். மருத்துவரான இவர் நடிப்பின் மீது உள்ள ஆசையால் படங்களில் நடித்து வந்தார். மருத்துவரான இவர் இளம் வயதிலேயே உயிரிழந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

நடிகரின் மனைவி
நடிகர் சேதுராமன் இறந்து 5 ஆண்டுகள் ஆன நிலையில் அவரது மனைவி உமயாள் தனது கணவர் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், என் மீது அளவுகடந்த அன்பை வைத்திருந்தார் சேது, அவர் போல யாரையும் பார்க்க முடியாது.

கிளினிக் போகும்போது என்னை கூட்டி செல்வார். அப்போது ஒருநாள், ஒரு பேஷண்ட்டுக்கு ஆபரேஷன் பண்ணும்போது தாலியை அடமானம் வைத்து ஃபீஸ் கட்டியதை தெரிந்துகொண்ட சேது உடனே அவங்க கொடுத்த காசு வேண்டாம் என சொல்லிட்டாரு.
அந்த தாலியை மீட்டு கழுத்தில் போட்டுக்கொள்ளுங்கள் என கூறி அவங்களுக்கு உதவியாக ரூ. 5000 பணம் கொடுத்து அனுப்பினார். சேதுவை பார்த்து பல இடங்களில் பிரமித்து போனேன்.

மருத்துவராக மட்டும் இல்லாமல் சேவை மனப்பான்மையோடு இருப்பது வியக்க வைத்தது என தெரிவித்திருக்கிறார்.
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan