பொது இடத்தில் தனது மனைவி ஜோதிகாவுடன் நடிகர் சூர்யா - எதற்காக வந்துள்ளார்கள் தெரியுமா
தமிழ் திரையுலகில் ரசிக்கப்படும் காதல் திருமண ஜோடிகள் என்றால், அது நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா தம்பதி தான்.
இருவருமே தமிழில் வெளியான பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் மூலம் தான் முதல் முறையாக திரையில் இணைந்தார்கள்.
அதன்பின் இருவரும் இணைந்து காக்க காக்க, மாயாவி, சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தனர்.
மேலும் 2006ஆம் ஆண்டு இரு வீட்டாரின் சம்மதத்துடன் சூர்யா, ஜோதிகா இருவரும் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின் சில படங்கள் மட்டுமே நடித்த ஜோதிகா தீடீரென தொடர்ந்து ஆறு ஆண்டுகளு நடிப்பதில் இருந்து விலகிவிட்டார்.
ஆனால் மீண்டும் 36 வயதினிலே படத்தின் மூலம் சூப்பராக ரீ என்ட்ரி கொடுத்த, ரசிகர்களை மீண்டும் கவர்ந்தார் ஜோதிகா.
இந்நிலையில் நடிகை ஜோதிகா தனது கணவர் சூர்யாவுடன் சமீபத்தில் பொது இடத்தில் பொருட்கள் வாங்க வந்துள்ளனர்.
இதோ அந்த வீடியோ..
Exclusive : @Suriya_offl anna And #Jothika ❤️#Vaadivaasal pic.twitter.com/1zAfiExj6u
— OSFC TEAM ™ (@OSFCTEAM) April 5, 2021