திருமணம் ஆகி குழந்தை இல்லை, மகளை தத்தெடுத்துள்ள நடிகை அபிராமி- முதன்முறையாக அவரே ஷேர் செய்த போட்டோ
நடிகை அபிராமி
நடிகை அபிராமி 2001ம் ஆண்டு வானவில் படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதன்பின் மிடில் கிளாஸ் மாதவன், சமுத்திரம், சார்லி சாப்ளின், விருமாண்டி என தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார்.
பின் இவர் 2014ம் ஆண்டே சிறுவயது நண்பர் ராகுல் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு அவர் ஜோதியாக நடித்த 36 வயதினிலே படம் மூலம் ரீ-என்ட்ரீ கொடுத்தார்.

லேட்டஸ்ட் தகவல்
நடிகை அபிராமி அன்னையர் தின ஸ்பெஷலாக ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது 40 வயதாகும் அபிராமி மற்றும் அவரது கணவர் ராகுல் இருவரும் சேர்ந்து ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்துள்ளார்களாம்.
கடந்த வருடம் மகளை தத்தெடுத்ததாகவும் அவருக்கு கல்கி என பெயர் வைத்துள்ளதாக பதிவு செய்துள்ளார். இதோ அவரது மகளின் புகைப்படம்,
திடீரென நிறுத்தப்பட்ட விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் சீரியல்- ரசிகர்கள் ஷாக், இதனால் தானா?
You May Like This Video
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri