எனது பெற்றோர் நடிப்பை மரியாதைக்குரிய தொழிலாக பார்க்கவில்லை- ஓபனாக கூறிய ஐஸ்வர்யா லட்சுமி

By Yathrika Jun 05, 2023 02:36 PM GMT
Report

ஐஸ்வர்யா லட்சுமி

தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளில் மிகவும் அழுத்தமான வேடங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் தான் ஐஸ்வர்யா லட்சுமி.

ஆக்ஷன், ஜெயமே தந்திரம், கேப்டன், கட்டா குஸ்தி, இப்போது அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து ரசிகர்களின் மனதை மிகவும் கொள்ளை கொண்டுவிட்டார்.

சினிமாவில் கதாநாயகியாக மட்டும் இல்லாது தயாரிப்பாளராகவும் ஐஸ்வர்யா கலக்கி வருகிறார். ஐஸ்வர்யா லட்சுமி தற்போது துல்கர் சல்மானுடன் கிங் ஆக் கோத்தா என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார்.

எனது பெற்றோர் நடிப்பை மரியாதைக்குரிய தொழிலாக பார்க்கவில்லை- ஓபனாக கூறிய ஐஸ்வர்யா லட்சுமி | Actress Aishwarya Lekshmi Talks About Her Parents

நடிகையின் பேட்டி

நான் நடிகை ஆவதற்கு எனது பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எம்பிபிஎஸ் படித்துவிட்டு டாக்டராகப் பயிற்சி எடுக்கும் போதே நடிகையானேன், சினிமா குறித்து எனது பெற்றோருக்கு எதிர்மறையான கருத்து உள்ளது என கூறியுள்ளார்.

நடிப்பை மரியாதைக்குரிய தொழிலாக கருதவில்லை. என்னுடைய சினிமா வாழ்க்கை எனக்கு இன்னும் பிடிக்கவில்லை. எனது பார்வையில் சினிமாவில் தொடர்வது எளிதல்ல தினமும் அதற்காக போராட வேண்டும் என கூறியுள்ளார்.

எனது பெற்றோர் நடிப்பை மரியாதைக்குரிய தொழிலாக பார்க்கவில்லை- ஓபனாக கூறிய ஐஸ்வர்யா லட்சுமி | Actress Aishwarya Lekshmi Talks About Her Parents

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் மீனாவா இது?- கல்லூரி காலத்தில் அடையாளம் தெரியாமல் எப்படி உள்ளார் பாருங்க 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US