கிளாமர், நெருக்கமான ரோலில் நடிக்க ஆசை!! ஓப்பனாக பேசிய நடிகை சாந்தினி..
கடந்த 2010ம் ஆண்டு சாந்தனு நடிப்பில் வெளிவந்த சிந்து +2 திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை சாந்தினி.
இப்படத்தை தொடர்ந்து வில் அம்பு, நையப்புடை, கவன், மன்னர் வகையரா, பில்லா பாண்டி, வஞ்சகர் உலகம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் சரியான பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் சீரியல் பக்கம் திரும்பிவிட்டார்.
ஓபன் டாக்
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சாந்தினி, கிளாமர் காட்சியில் நடிப்பது குறித்து பேசியுள்ளார். அதில் அவர் பேசுகையில், "நான் கதையை கேட்கும் போது அந்த கதாபாத்திரத்தை நான் ஏற்றுக்கொள்வேன். நான் எப்போதும் கதையை கேட்டு பாதி மனநிலையில் ஓகே சொல்லமாட்டேன்".
"எனக்கு பல விதமான கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை. அதிலும் ரொமான்ஸ் கலந்து காமெடி இருக்கும் கதையில் நடிக்கவும் ஆசை. ஆனால் அந்த மாதிரியான நடிக்கவில்லை, எனக்கு வாய்ப்பும் வரவில்லை".
"அதிமாக கிளாமர் ரோல் வந்ததில்லை, எனக்கு குடும்ப பெண்ணாக இல்லாமல் சவாலான ரோலில் நடிக்க வேண்டும். கிளாமர் கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை. இப்போது இரு வெப் தொடர்களில் நடித்து வருகிறேன்" என்று சாந்தினி கூறியுள்ளார்.

பார்த்தவுடன் வாயை பிளக்க வைத்த நடிகை மதுபாலாவின் மகள்கள்- இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? Manithan

ரோல் மொடலாக விராட் கோலி.., தினமும் 12 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற பெண் News Lankasri

ரீல்ஸ் எடுப்பதற்காக கொலை செய்த சிறுவர்கள் - திருமணத்திற்கு வந்த இளைஞருக்கு நேர்ந்த சோகம் IBC Tamilnadu

கழுத்தை பிடிக்கும் கடன்! விடாது விரட்டும் ஏழரை சனி.. தப்பிக்கும் 5 ராசியினர்- இன்றைய ராசிபலன் Manithan

11 பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை - மேற்கிந்திய தீவுகள் அணி கிரிக்கெட் வீரர் மீது புகார் IBC Tamilnadu
