சரிகமப பாடல் நிகழ்ச்சியில் பாடிவரும் தேவயானி மகள் இனியாவிற்கு அடித்த லக்.. ஆனால்?
சரிகமப சீசன் 5
ஜீ தமிழின் சரிகமப 5வது சீசன் படு பிரம்மாண்டமாக சில நாட்களுக்கு முன் தொடங்கியது.
இதில் தேர்வான போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் வாரா வாரம் செம பெர்பாமன்ஸ் கொடுத்து வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்த நடிகை தேவயானியின் மகள் இனியா தனது அம்மாவின் பெயர் இல்லாமல் சொந்த முயற்சியில் வளர வேண்டும் என இந்த ஜீ தமிழ் சரிகமப நிகழ்ச்சியில் பாட வந்துள்ளார்.

அவரின் குரலுக்கும் இப்போது ரசிகர்கள் அடிமையாகிவிட்டார்கள் என்றே கூறலாம்.
படம்
பாடகியாக வேண்டும் என சரிகமப நிகழ்ச்சியில் பாடி வரும் இனியா பற்றி வேறொரு தகவல் வந்துள்ளது.
தெலுங்கில் ராம் ஜகதீஷ் இயக்கத்தில் நகைச்சுவை நடிகர் பிரியதர்ஷி புலிகொண்டா, சாய்குமார் நடிப்பில் இந்த ஆண்டு மார்ச் 14ம் தேதி கோர்ட் படம் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை தியாகராஜன் வாங்கியுள்ளதாகவும், இதில் தேவயானி மகள் இனியா ஹீரோயினாக அறிமுகம் ஆக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இலங்கைத் தமிழ் ரொம்ப பிடிக்கும் -சிட்னியில் ரசிகர்களை கவர்ந்த த்ரிஷா... விஜய் குறித்து ரசிகர் எழுப்பிய கேள்வி! Manithan
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri