நிலச்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள வயநாடு.. தன்னால் முடிந்த நிதியுதவி செய்துள்ள நடிகை நவ்யா நாயர்
வயநாடு
கேரளாவில் வயநாடு பகுதியில் ஏற்பட்ட கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட நிலச்சரிவு குறித்து தான் கடந்த சில வாரங்களாக பரபரப்பாக பேசப்படுகிறது.
அந்த இடத்தில் இருந்து வரும் வீடியோக்கள், புகைப்படங்களை பார்த்து மக்கள் பதறிப்போயுள்ளனர்.
பலர் உயிரிழந்துள்ளனர், வயநாடு மக்கள் நிலச்சரிவு தாக்கத்தில் இருந்து எப்படி வெளியே வரப்போகிறார்கள் என்பது தெரியவில்லை.
அரசும், தன்னார்வலர்களும் தொடர்ந்து உதவிகள் செய்து வருகிறார்கள்.

ஜீ தமிழ் முக்கிய சீரியலில் என்ட்ரி கொடுக்கப்போகும் எதிர்நீச்சல் சீரியல் புகழ் விமல்.. எந்த தொடர் தெரியுமா?
நடிகை உதவி
பிரபலங்கள், சாதாரண மக்கள் என நேரில் சென்று உதவ முடியவில்லை என்றாலும் நிதியுதவி செய்து வருகிறார்கள்.
அப்படி சமீபத்தில் நடிகை நவ்யா நாயரும் நிதிஉதவி செய்துள்ளார்.
தற்போது குமுளி பகுதியில் ஒரு படப்பிடிப்பில் நவ்யா நாயர் கலந்து கொண்டிருப்பதால் தன்னால் நேரில் செல்ல முடியவில்லை என்று கூறி தனது மகன் மற்றும் பெற்றோர் மூலம் நிவாரண நிதி வழங்கிய புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் நவ்யா நாயர்.

ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri