வயிற்றில் குழந்தையுடன் நடிகை மனோரமா பட்ட வேதனை.. பலரும் அறியாத கண்ணீர் கதை!

By Bhavya Sep 18, 2025 10:30 AM GMT
Report

மனோரமா

1950களில் இருந்து சினிமாவில் பயணிக்க துவங்கியவர் நடிகை மனோரமா. இவரை ஆச்சி என செல்லமாகவும் அழைப்பார்கள். இந்திய சினிமாவில் சிறந்த நடிகையாக விலங்கினார்.

தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் மக்களை கவர்ந்தார். நகைச்சுவையில் ஆண்களை மிஞ்சும் அளவிற்கு பெண்களாலும் நடிக்க முடியும் என காட்டிய இவர், தேசிய விருது, பத்மஸ்ரீ விருது, டாக்டர் பட்டம் என பல விருதுகளையும் வென்றார்.

தற்போது, மனோரமா குறித்து சில விஷயங்களை பார்ப்போம். நாடக குழுவில் நடித்துக்கொண்டிருந்த நடிகை மனோரமா, அக்குழுவில் இருந்த எஸ்.எம். ராமநாதன் என்பவரை காதலித்து 1964ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

வயிற்றில் குழந்தையுடன் நடிகை மனோரமா பட்ட வேதனை.. பலரும் அறியாத கண்ணீர் கதை! | Actress Private Life Story

தந்தை ரோபோ சிகிச்சை பெற்று வரும் நிலையில் மகள் இந்திரஜா வெளியிட்ட அதிரடி பதிவு.. என்ன?

தந்தை ரோபோ சிகிச்சை பெற்று வரும் நிலையில் மகள் இந்திரஜா வெளியிட்ட அதிரடி பதிவு.. என்ன?

கண்ணீர் கதை! 

திருமணம் ஆகி குழந்தை பிறந்த பின் இவரது கணவர் நாடகத்தில் நடிக்கும்படி அவரை கட்டாயப்படுத்தி இருக்கிறார். கணவரின் வற்புறுத்தலால் வேறு வழியே இல்லாமல் தொடர்ந்து நாடகங்களில் நடித்து இருந்தவர்.

ஒரு கட்டத்தில் கணவர் செய்வதை தாங்க முடியாமல் அந்த உறவில் இருந்து விலகி வந்து சினிமாவில் முழு கவனம் செலுத்தினார். கடந்த 2015ஆம் ஆண்டு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.   

வயிற்றில் குழந்தையுடன் நடிகை மனோரமா பட்ட வேதனை.. பலரும் அறியாத கண்ணீர் கதை! | Actress Private Life Story

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US