25 வருடங்களுக்கு பிறகு நடிகை ராதா செய்துள்ள விஷயம்- சந்தோஷமாக அவரே வெளியிட்ட பதிவு
நடிகை ராதா
80களின் ரசிகர்களுக்கு கனவுக் கன்னியாக வலம் வந்த நடிகை. தமிழை தாண்டி இந்திய மொழிகளில் நடித்து கலக்கிய இவர் இப்போது சினிமாவில் இருந்து விலகி சொந்த தொழில்களை கவனித்து வருகிறார்.
அவரது இரண்டு மகள்கள் கார்த்திகா மற்றும் துளசி இருவரும் சினிமாவில் நுழைந்து நாயகியாக சில படங்கள் நடித்தாலும் இப்போது அவர்கள் சொந்த தொழில்களில் கவனம் செலுத்துகின்றனர்.
நடிகை ராதா மட்டும் அவ்வப்போது சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.

சூப்பர் பதிவு
எப்போதும் இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் நடிகை ராதா தனது கணவருடன் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் 25 வருடங்களுக்கு பிறகு Mauritius செல்கிறேன், எனக்கு மிகவும் பிடித்த இடம் என பதிவு செய்துள்ளார்.
இதோ அவரது இன்ஸ்டா போஸ்ட்,
பிக்பாஸ் 7 சீசன் புதிய அப்டேட்- விஜய் டிவியின் இந்த பிரபலங்கள் எல்லாம் போட்டியாளர்களா?
ஐரோப்பாவின் ஐந்து பெரிய பாதுகாப்பு சக்திகள்... கூட்டாக வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க திட்டம் News Lankasri
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan
பொருளாதாரத்தில் பின்தங்கிய ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைத்த வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் IBC Tamilnadu
உலக நாடுகள் மீது டிரம்ப் விதித்த வரி விதிப்பு ரத்து: அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு News Lankasri