நீண்ட வருடங்களுக்கு பிறகு குடும்பத்துடன் சென்னை வந்த நடிகை ரம்பா- எங்கே சென்றுள்ளார் பாருங்க
நடிகை ரம்பா ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர். 1992ம் ஆண்டு தெலுங்கு படம் மூலம் நடிக்க ஆரம்பித்த அவர் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி முக்கியமாக நடித்தார்.
அதோடு பெங்காலி, போஸ்பூரி, ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் படங்கள் நடித்தார். 1992ம் ஆண்டு முதல் நடிக்க தொடங்கிய நடிகை ரம்பா 2011ம் ஆண்டு வரை தொடர்ந்து நடித்து வந்தார்.
பிறகு 2017ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக கலந்துகொண்டு வந்தார். பிறகு தனது கணவர் இந்திரகுமாருடன் லண்டனில் செட்டில் ஆனார்.
சென்னையில் ரம்பா
ரம்பா நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு இறுதி அஞ்சலி செலுத்த குடும்பத்துடன் சென்னை வந்தார். அண்மையில் குடும்பத்துடன் அருண் விஜய்யின் யானை திரைப்படம் பார்த்த ரம்பா சமீபத்தில் கடற்கரை சென்றுள்ளார். குடும்பத்துடன் அங்கு எடுத்த புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.
வெற்றிகரமாக ஓடும் அருண் விஜய்யின் யானை திரைப்படம் மொத்தமாக இவ்வளவு வசூலா?

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

திருமணம் ஆகாமல் நடிகையுடன் ரகசியமாக வாழ்ந்து வந்தாரா கவுண்டமணி? பல ஆண்டிற்கு பின்பு வெளியான உண்மை Manithan

மத போதகராக மாறிய பிரபல நடிகை! கணவருடன் விவாகரத்து...90களின் கனவுக்கன்னிக்கு இப்படி ஒரு நிலையா? Manithan

கசிந்திடும் கண்ணீரை திரும்பிட செய் ஐயா : CSK அணியில் இருந்து ஜடேஜா விலகல்? ரசிகர்கள் அதிர்ச்சி IBC Tamilnadu

பிரித்தானியாவின் மிகப்பெரிய நிறுவனத்தை வாங்கும் இந்திய வம்சாவளி சகோதரர்கள்! ரிஷி சுனக் வாழ்த்து News Lankasri

துல்லியமான தாக்குதல் மூலம் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டது! தெரிவித்த உக்ரைன்... வெளியான வீடியோ News Lankasri

தினேஷ் கார்த்திக் தொடர்பில் பிசிசிஐ, கேப்டன் ரோகித் சர்மா எடுத்த முடிவு! கசிந்த முக்கிய தகவல் News Lankasri
