பல நாள் கழித்து மாகாபாவுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட பிரியங்கா.. அதுவும் எங்கிருந்து தெரியுமா
பிரியங்கா - மாகாபா ஆனந்த்
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான முன்னணி தொகுப்பாளர்கள் என்றால் அது பிரியங்கா மற்றும் மாகாபா ஆனந்த் தான்.
இவர்கள் இருவரும் இணைந்து தொகுத்து வழங்கி சூப்பர் சிங்கர், தி வால் பல நிகழ்ச்சிகள் நம்மை மகிழ வைத்துள்ளது.
இதில் அனைவருக்கும் பிடித்த நிகழ்ச்சி என்றால் அது சூப்பர் சிங்கர் தான். இதில் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் ஒன்றாக தொகுத்து வழங்கி வருகிறார்.
அவ்வப்போது மாகாபா மற்றும் பிரியங்கா இணைந்து எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை அவரவர் தங்களது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்வார்கள்.
சூப்பர் செல்ஃபி
ஆனால், பல நாட்களாக இருவரும் ஒன்றாக இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்யாமல் இருந்தார்கள்.
இந்நிலையில், தற்போது பல நாட்கள் கழித்து இருவரும் மலேஷியால் இருந்து எடுத்துக்கொண்ட அழகிய செல்ஃபி புகைப்படத்தை பிரியங்கா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..
அனிருத்தை திருமணம் செய்துகொள்வேன்.. இளம் பின்னணி பாடகியின் முடிவு