உலக அழகி பட்டம் வென்ற பின் தனது தாயுடன் சேர்த்து ஐஸ்வர்யா ராய் செய்த விஷயம்.. வைரலாகும் புகைப்படம்

Report

ஐஸ்வர்யா ராய்

1994 ல் உலக அழகி பட்டத்தை வென்றவர் தான் இந்திய நடிகை ஐஸ்வர்யா ராய். இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த "இருவர்" படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

2007ம் ஆண்டு இந்தி நடிகர் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார்.

உலக அழகி பட்டம் வென்ற பின் தனது தாயுடன் சேர்த்து ஐஸ்வர்யா ராய் செய்த விஷயம்.. வைரலாகும் புகைப்படம் | After Miss Universe Aishwarya Rai Done This

சமீபத்தில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த "பொன்னியின் செல்வன்" படத்தில் நந்தினி எனும்  கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

வைரலாகும் புகைப்படம்

இதுவரை ரசிகர்கள் யாரும் பார்த்திடாத ஐஸ்வர்யா ராய் புகைப்படம் ஒன்று வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

இதில் ஐஸ்வர்யா ராய் தரையில் அமர்ந்து உலக அழகி பட்டத்துடன், கிரீடம் அணிந்து தன்னுடைய தாயுடன் உணவு சாப்பிடும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

உலக அழகி பட்டம் வென்ற பின் தனது தாயுடன் சேர்த்து ஐஸ்வர்யா ராய் செய்த விஷயம்.. வைரலாகும் புகைப்படம் | After Miss Universe Aishwarya Rai Done This

என்னை திருமணம் செய்துகொள்ளுங்கள் என கேட்ட ரிப்போர்ட்டர்.. சல்மான் கானின் பதில் இதுதான் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US