அஜித் மூளையில் அறுவை சிகிச்சை...ரசிகர்கள் உச்சக்கட்ட அதிர்ச்சி
அஜித் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவருக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் பலம் உள்ளது.
இந்த நிலையில் அஜித்திற்கு திடீரென உடல் நலம் முடியாமல் அப்போலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மூளையில் கட்டி
நார்மல் செக் அப் என்று தான் எல்லோரும் கூறி வந்தனர். ஆனால், உண்மையில் அஜித் மூளையில் கட்டி இருந்ததாகவும், அதை அறுவை சிகிச்சை செய்து எடுத்ததாக கூறப்படுகிறது.
மேலும், கேரளா மற்றும் மதுரையை சார்ந்த இரண்டு மருத்துவர்கள் அஜித்திற்கு சிகிச்சை பார்த்துள்ளனர். இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் கடும் சோகம் மற்றும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
மேலும், அந்த கட்டி மூளையின் வலது புறம் இருந்ததாகவும், அதை அகற்றிய பின் அஜித் தற்போது அப்செர்வேஷனில் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அதோடு இன்னும் 3 மாதம் அஜித் ஓய்வில் இருப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பாடுகிறது, மேலும், ரசிகர்கள் இதனால் எந்த அச்சம் கொள்ளா வேண்டாம் அவர் சரியாகி வருவார் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பும்.