அல்லு அர்ஜுன் சர்ச்சை.. இன்னொரு நபரை அதிரடியாக கைது செய்த போலீசார்
நடிகர் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படத்தின் ப்ரீமியர் காட்சி திரையிடப்பட்ட சந்தியா தியேட்டரில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் இறந்துபோனார். அவரது மகன் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்யப்பட்டு நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு, அதன் பிறகு ஜாமினில் விடுவிக்கக்பட்டார்.
இந்நிலையில் இன்று போலீஸ் விசாரணைக்காக அனுப்பி இருந்த சம்மன் ஏற்று இன்று நேரில் ஆஜரானார். அவரிடம் 4 மணி நேரத்திற்க்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பவுன்சர் கைது
அல்லு அர்ஜுனுக்கு பவுன்சராக இருந்த ஆண்டனி என்பவரை இன்று போலீசார் கைது செய்திருக்கின்றனர்.
ரசிகர்களை பவுன்சர் தள்ளிவிட்ட நிலையில் தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டு இருக்கிறது. மேலும் அல்லு அர்ஜுன் பற்றியும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.


வைகோ உயிரை 3 முறை காப்பாற்றினேன்; மகனுக்காக எனக்கு துரோகி பட்டம் - மல்லை சத்யா குற்றச்சாட்டு IBC Tamilnadu

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
