சீரியல் நடிகை ஆல்யா மானசா தனது மகனை முதன்முறையாக பெற்ற தருணம்- வீடியோவுடன் இதோ
ராஜா ராணி 2 தொடரில் நாயகியாக முக்கிய வேடத்தில் நடித்து வந்தவர் நடிகை ஆல்யா மானசா. இந்த தொடரில் IPS ஆக வேண்டும் என்ற கனவோடு இருக்கும் ஒரு பெண் எதிர்ப்பாராத விதமாக திருமணம் செய்துகொள்கிறார்.
இப்போது ஆல்யா மானசா தனது பிரசவ நேரம் என்பதால் சீரியலில் இருந்து விலகிவிட்டார். அவருக்கு பதில் வேறொரு நாயகி சந்தியாவாக நடித்து வருகிறார்.
ஆல்யாவிற்கு பிறந்த குழந்தை
நடிகை ஆல்யாவிற்கு கடந்த மார்ச் 27ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு அவர்கள் அர்ஷ் என்று பெயர் வைத்துள்ளனர். சஞ்சீவ்-ஆல்யா இருவரும் ஒரு யூடியூப் பக்கம் வைத்துக்கொண்டு அதில் வாழ்க்கையில் நடக்கும் எல்லா விஷயங்களையும் வீடியோவாக பதிவு செய்து வருகிறார்கள்.
அப்படி குழந்தை பிறந்ததை வீடியோவாக அழகாக பதிவு செய்துள்ளனர்.
அதில் ஆல்யா தனது குழந்தையை கையில் ஏந்தும் அழகிய எமோஷ்னல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ பாருங்க,

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri

விஜயகாந்தின் ஸ்ரீ ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி; ரூ.150 கோடிக்கு விற்பனை - வாங்கியது யார்? IBC Tamilnadu
