மகன் வேண்டும் என்று பல வேண்டுதலுக்கு பிறகு பிறந்த மகன், கடைசியில் இப்போது இல்லை- அனிதா குப்புசாமி எமோஷ்னல்

By Yathrika Feb 16, 2024 07:10 AM GMT
Report

அனிதா குப்புசாமி

தமிழ் சினிமாவில் நாட்டுப்புற கலைஞர்கள் என்று சொன்னதுமே நமக்கு முதலில் நியாபகம் வருவது குப்புசாமி மற்றும் அவரது மனைவி அனிதா குப்புசாமி தான்.

சென்னை பல்கலைக்கழகத்தில் பயின்றபோது இருவரும் இணைந்து பல்வேறு போட்டிகளிலும், கச்சேரிகளிலும் ஒன்றாக பாடியுள்ளார்கள், அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது.

பின் இருவரும் திருமணம் செய்துகொண்டு தம்பதியாக சினிமா, மேடை நிகழ்ச்சிகள், டிவி நிகழ்ச்சிகள் என பல இடங்களில் பாடியுள்ளனர்.

மகன் வேண்டும் என்று பல வேண்டுதலுக்கு பிறகு பிறந்த மகன், கடைசியில் இப்போது இல்லை- அனிதா குப்புசாமி எமோஷ்னல் | Anitha Kuppusamy Emotional About Her Son

எமோஷ்னல் பேட்டி

குப்புசாமி-அனிதா குப்புசாமி இருவருக்கும் பல்லவி, மேகா என இரண்டு மகள்கள் உள்ளனர். பல் மருத்துவரான பல்லவிக்கு கடந்த ஆண்டு ஐடி நிபுணரான கௌதம் ராஜேந்திர பிரசாத் என்பவருடன் திருமணம் நடந்தது.

அட நடிகர் விஜய் சேதுபதி மகளா இவர், ஆளே மாறிவிட்டாரே?- லேட்டஸ்ட் க்ளிக், செம வைரல்

அட நடிகர் விஜய் சேதுபதி மகளா இவர், ஆளே மாறிவிட்டாரே?- லேட்டஸ்ட் க்ளிக், செம வைரல்

இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருப்பது தான் நமக்கு தெரியும், ஆனால் இவர்களுக்கு ஒரு மகன் பிறந்திருக்கிறார். சிசேரியன் மூலமாக பிறந்த அந்த குழந்தை நல்ல நிறம், அழகாகவும் இருப்பானாம். மகள் உள்ள நிலையில் மகன் வேண்டும் என்ற வேண்டுதலுக்கு பிறகு பிறந்தவன்.

ஆனால் பிறந்த 24 மணி நேரத்துக்குள்ளேயே இறந்துவிட்டது, காரணம் மருத்துவர்கள் போட்ட தவறான ஊசி தான், என்னுடைய குழந்தை நெஞ்செல்லாம் எரிந்துவிட்டது என்று அழுதவாறு கூறியிருக்கிறார். 

மகன் வேண்டும் என்று பல வேண்டுதலுக்கு பிறகு பிறந்த மகன், கடைசியில் இப்போது இல்லை- அனிதா குப்புசாமி எமோஷ்னல் | Anitha Kuppusamy Emotional About Her Son

You May Like This Video


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US