மருத்துவர்களால் இறந்த தனது மகன், கண்ணீர் விட்டு முதன்முறையாக கூறிய அனிதா குப்புசாமி- சோகமான தகவல்

By Yathrika Mar 14, 2023 03:50 PM GMT
Report
215 Shares

அனிதா குப்புசாமி

நாட்டுப்புற பாடல்கள் என்று கூறினால் நமக்கு நியாபகம் வருபவர்களில் ஒரு ஜோடி தான் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி. காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர்கள் ஜோடியாக நிறைய இசைக் கச்சேரிகள் நடத்தி வந்தனர்.

இந்தியா மட்டுமின்றி உலகளவில் இசைக் கச்சேரிகள் நிறைய நடத்தியுள்ளனர்.

இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர், அண்மையில் ஒரு மகளுக்கு திருமணமும் நடந்தது. அதுமட்டுமில்லாமல் அனிதா குப்புசாமி சொந்தமாக யூடியூப் பக்கம் திறந்து நிறைய விஷயங்களை பகிர்ந்து வருகின்றனர்.

மருத்துவர்களால் இறந்த தனது மகன், கண்ணீர் விட்டு முதன்முறையாக கூறிய அனிதா குப்புசாமி- சோகமான தகவல் | Anitha Kuppusamy Reveals That Her Son Passed Away

பிரபலத்தின் பேட்டி

சமீபத்தில் ஒரு பேட்டியில் அனிதா குப்புசாமி, எனக்கு முதலில் பல்லவி என்ற பெண் குழந்தை பிறந்துவிட்டார். இரண்டாவது ஆண் குழந்தை வேண்டும் என்று கடவுளிடம் அடிக்கடி வேண்டிக் கொள்வேன்.

ஆண் குழந்தையும் பிறந்தது, அப்படி ஒரு அழகு, நல்ல கலர். சிசேரியன் செய்து தான் அந்த குழந்தை பிறந்தது. ஆனால் பிறந்த 24 மணிநேரத்துக்குள்ளேயே அந்த குழந்தை இறந்துவிட்டது.

மருத்துவர்கள் தவறான ஊசி போட்டதால் நெஞ்செல்லாம் எரிஞ்சி, அந்த குழந்தை இறந்துவிட்டது என கண்கலங்கியபடி தெரிவித்தார் அனிதா

மருத்துவர்களால் இறந்த தனது மகன், கண்ணீர் விட்டு முதன்முறையாக கூறிய அனிதா குப்புசாமி- சோகமான தகவல் | Anitha Kuppusamy Reveals That Her Son Passed Away

மணிமேகலையை தொடர்ந்து குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் இருந்து இந்த கோமாளி வெளியேறுகிறாரா?- ரசிகர்கள் ஷாக் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US