மருத்துவர்களால் இறந்த தனது மகன், கண்ணீர் விட்டு முதன்முறையாக கூறிய அனிதா குப்புசாமி- சோகமான தகவல்
அனிதா குப்புசாமி
நாட்டுப்புற பாடல்கள் என்று கூறினால் நமக்கு நியாபகம் வருபவர்களில் ஒரு ஜோடி தான் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி. காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர்கள் ஜோடியாக நிறைய இசைக் கச்சேரிகள் நடத்தி வந்தனர்.
இந்தியா மட்டுமின்றி உலகளவில் இசைக் கச்சேரிகள் நிறைய நடத்தியுள்ளனர்.
இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர், அண்மையில் ஒரு மகளுக்கு திருமணமும் நடந்தது. அதுமட்டுமில்லாமல் அனிதா குப்புசாமி சொந்தமாக யூடியூப் பக்கம் திறந்து நிறைய விஷயங்களை பகிர்ந்து வருகின்றனர்.
பிரபலத்தின் பேட்டி
சமீபத்தில் ஒரு பேட்டியில் அனிதா குப்புசாமி, எனக்கு முதலில் பல்லவி என்ற பெண் குழந்தை பிறந்துவிட்டார். இரண்டாவது ஆண் குழந்தை வேண்டும் என்று கடவுளிடம் அடிக்கடி வேண்டிக் கொள்வேன்.
ஆண் குழந்தையும் பிறந்தது, அப்படி ஒரு அழகு, நல்ல கலர். சிசேரியன் செய்து தான் அந்த குழந்தை பிறந்தது. ஆனால் பிறந்த 24 மணிநேரத்துக்குள்ளேயே அந்த குழந்தை இறந்துவிட்டது.
மருத்துவர்கள் தவறான ஊசி போட்டதால் நெஞ்செல்லாம் எரிஞ்சி, அந்த குழந்தை இறந்துவிட்டது என கண்கலங்கியபடி தெரிவித்தார் அனிதா
மணிமேகலையை தொடர்ந்து குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் இருந்து இந்த கோமாளி வெளியேறுகிறாரா?- ரசிகர்கள் ஷாக்

ஆறு வாரத்தில் மொத்தம் 500,000 பவுண்டுகள் செலவிட்ட ரிஷி சுனக்: மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதாக புகார் News Lankasri

அரங்கத்தில் புடவை கட்டி நின்றால்...! கேவலமாக இருப்பதாக கூறிய பெண்: கோபிநாத்தின் பதில் என்ன? Manithan

என்ன மூஞ்சி இது.. இப்படி இருக்கிறதுனாலதான் யாரும் கூப்டறதில்ல - கலங்கிய கோலிசோடா பிரபலம்! IBC Tamilnadu

திருமண நிகழ்ச்சியில் இருந்து திரும்பியபோது நேர்ந்த சோகம்! ஆறு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி News Lankasri

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டை தொடர்ந்து விஜய் வீட்டில் நகைகள் கொள்ளை - வெளியான அதிர்ச்சி தகவல் IBC Tamilnadu

இந்த 5 ராசிக்காரர்கள் துணையாக வந்தால் வாழ்க்கை அமோகம் தான்! கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய ராசிப்பலன் Manithan
