விஜய் தொலைக்காட்சியில் புதியதாக எண்ட்ரீ கொடுக்கும் அனிதா சம்பத்- எந்த சீரியல்?
அனிதா சம்பத்
சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி தமிழக மக்களால் கொண்டாடப்பட்டவர் அனிதா சம்பத்.
தமிழ் உச்சரித்து, கலையான லுக் என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இவர் விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விளையாடினார்.
அந்நிகழ்ச்சி மூலம் அவர் மக்களின் வெறுப்பை தான் அதிகம் சம்பாதித்தார் என்றே கூறலாம், நிகழ்ச்சியை முடித்த நேரத்தில் அவரது அப்பா உயிரிழந்தது அனைவருக்குமே பெரிய சோகத்தை கொடுத்தது.

விஜய் டிவி
தற்போது அனிதா சம்பத் விஜய் தொலைக்காட்சியில் அறிமுகமாக இருக்கிறாராம். ஆனால் சீரியலிலா அல்லது ஏதாவது நிகழ்ச்சி தொகுத்து வழங்க போகிறாரா என தெரியவில்லை.
ஆனால் ரசிகர்கள் சிலர் தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியின் தொகுப்பாளராக அனிதா சம்பத் வர வாய்ப்பு இருக்கிறது என கூறி வருகின்றனர்.
மறைந்த சரிகமப புகழ் ரமணி அம்மாள் நிகழ்ச்சியில் ஜெயித்த பணம், நிலம் என்ன ஆனது தெரியுமா?
தேர்வு சீர்திருத்தங்களுக்கு நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்டக் குழு: பிரதமர் மோடி அறிவிப்பு IBC Tamilnadu
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri
ஹார்முஸ் நீரிணையில் வெடித்து சிதறிய எண்ணெய் கப்பல்- உலக எரிசக்தி விநியோகத்திற்கு அச்சுறுத்தல் News Lankasri
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri