விஜய் தொலைக்காட்சியில் புதியதாக எண்ட்ரீ கொடுக்கும் அனிதா சம்பத்- எந்த சீரியல்?
அனிதா சம்பத்
சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி தமிழக மக்களால் கொண்டாடப்பட்டவர் அனிதா சம்பத்.
தமிழ் உச்சரித்து, கலையான லுக் என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இவர் விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விளையாடினார்.
அந்நிகழ்ச்சி மூலம் அவர் மக்களின் வெறுப்பை தான் அதிகம் சம்பாதித்தார் என்றே கூறலாம், நிகழ்ச்சியை முடித்த நேரத்தில் அவரது அப்பா உயிரிழந்தது அனைவருக்குமே பெரிய சோகத்தை கொடுத்தது.

விஜய் டிவி
தற்போது அனிதா சம்பத் விஜய் தொலைக்காட்சியில் அறிமுகமாக இருக்கிறாராம். ஆனால் சீரியலிலா அல்லது ஏதாவது நிகழ்ச்சி தொகுத்து வழங்க போகிறாரா என தெரியவில்லை.
ஆனால் ரசிகர்கள் சிலர் தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியின் தொகுப்பாளராக அனிதா சம்பத் வர வாய்ப்பு இருக்கிறது என கூறி வருகின்றனர்.
மறைந்த சரிகமப புகழ் ரமணி அம்மாள் நிகழ்ச்சியில் ஜெயித்த பணம், நிலம் என்ன ஆனது தெரியுமா?
மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்! Manithan
சாப்பிட்ட KFC எலும்பு துண்டுகளை தானமாக வழங்கிய கொடுஞ்செயல்: இன்ஸ்டா பிரபலத்திற்கு ரூ. 9.2 லட்சம் அபராதம் News Lankasri
இந்தியா வீரர்களின் பேட்டில் பூசப்பட்டுள்ள பொருளே அதிரடிக்கு காரணம் - இலங்கை வீரர் குற்றச்சாட்டு News Lankasri
லண்டன் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: 2 மாணவர்கள் நிலை கவலைக்கிடம்: 13 வயது சிறுவன் கைது News Lankasri