ஐஸ்வர்யா ராய் நடித்த நந்தினி கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்த மார்க்கெட் இழந்த நடிகை..
பொன்னியின் செல்வன் படம்
பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. மணி ரத்னம் இயக்கியிருந்த இப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
லைகா நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். முதல் ஷோவில் இருந்து சிறந்த வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்று வரும் இப்படம் வசூலில் சக்கப்போடு போட்டு வருகிறது.
நந்தினி கதாபாத்திரம்
இப்படத்தில் மிகமுக்கியமான ஒரு கதாபாத்திரம் தான் ஐஸ்வர்யா ராய் நடித்த நந்தினி. இந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் மணி ரத்னம் தேர்ந்தெடுத்தது நடிகை அனுஷ்கா தானாம்.
2011ஆம் ஆண்டு பொன்னியின் செல்வன் துவங்கிய போது நந்தினி கதாபாத்திரத்தில் அனுஷ்காவை நடிக்க வைக்க மணி ரத்னம் முடிவெடுத்துள்ளார்.
ஆனால், அதன்பின் அப்படம் ட்ராப் ஆகிவிட்டது. நடிகை அனுஷ்கா தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
![என்ஜின் வழங்க அமெரிக்க நிறுவனம் உறுதியளித்ததால் தேஜஸ் விமான உற்பத்தியை விரிவுபடுத்த இந்தியா இலக்கு](https://cdn.ibcstack.com/article/4b43851d-4e68-44ab-9f9b-9185768e4a3f/25-67a592984dcbc-sm.webp)
என்ஜின் வழங்க அமெரிக்க நிறுவனம் உறுதியளித்ததால் தேஜஸ் விமான உற்பத்தியை விரிவுபடுத்த இந்தியா இலக்கு News Lankasri
![Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கத்தில் கண்ணீரில் மூழ்கிய யாழ்ப்பாண சிறுமி... காரணம் என்ன?](https://cdn.ibcstack.com/article/1fc81443-4412-4690-92c1-ea36ea8978d0/25-67a62f17584e9-sm.webp)
Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கத்தில் கண்ணீரில் மூழ்கிய யாழ்ப்பாண சிறுமி... காரணம் என்ன? Manithan
![ரூ.500 கோடி சொத்துக்களை இவர் மீது எழுதி வைத்த ரத்தன் டாடா.., குடும்பத்தினருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி](https://cdn.ibcstack.com/article/a97f3756-140f-4d89-8c0b-25cc64bab4c2/25-67a5e0a7da8d6-sm.webp)