ஏஆர் ரஹ்மான் - சாயிரா பானு விவாகரத்து.. 29 வருடங்களுக்கு பின் அதிர்ச்சி முடிவு
By Parthiban.A
4 months ago

Parthiban.A
in பிரபலங்கள்
Report
Report this article
இந்திய சினிமா மட்டுமின்றி உலக அளவிலும் பாப்புலர் ஆன இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். அவருக்கு சாயிரா பானு உடன் 29 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
அவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகனும் இருக்கின்றனர்.
விவாகரத்து
இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக ஏ.ஆர்.ரஹ்மானை விட்டு பிரிவதாக அவரது மனைவி சாயிரா அறிவித்து இருக்கிறார். மிகுந்த வலி மற்றும் வேதனை உடன் இந்த முடிவை எடுத்து இருப்பதாக அவர் கூறி இருக்கிறார்.
"இந்த உறவில் பெரிய emotional strain ஏற்பட்டு இருப்பதால் எடுத்த முடிவு. ஒருவருக்கொருவர் அதிகம் ஆழமான அன்பு இருந்தாலும், பிரச்சனைகளால் ஏற்பட்ட இடைவெளி இருவராலும் தற்போது அதை சரி செய்ய முடியும் என தோன்றவில்லை" என அவர் கூறி இருக்கிறார்.
இந்த செய்தி ரசிகர்கள் அனைவருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US