இரண்டாவது குழந்தைக்கு தந்தையான நடிகர் அருள்நிதி.. மகிழ்ச்சியில் குடும்பம்
தமிழ் திரையுலகில் வித்தியாச வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகர் அருள்நிதி.
இவர், கடந்த 2015 ஆம் ஆண்டு கீர்த்தனா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த அழகிய தம்பதிக்கு ஏற்கனவே மகிழன் என ஒரு மகன் உள்ளனர்.
இந்நிலையில் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த கீர்த்தனாவிற்கு, அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.
இரண்டாவது முறை தந்தையான மகிழ்ச்சியில், இந்த தகவலை அனைவருடனும் பகிர்ந்துகொண்டுள்ளார் நடிகர் அருள்நிதி.
இதற்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்த பலரும், தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
We welcome our new love .. our kutti devathai ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
— Arulnithi tamilarasu (@arulnithitamil) November 28, 2021
Born on 27.11.2021
Love
Magizh Anna, Amma and Appa😍😍😍