அடையாளம் தெரியாத அளவுக்கு புது கெட்டப்பில் அருள்நிதி! போட்டோ வைரல்
வம்சம் படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமான நடிகர் அருள்நிதி அதற்கு பிறகு மௌன குரு, டிமான்டி காலனி உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
அருள்நிதி டிமான்டி காலனி இரண்டாம் பாகத்தில் நடிக்க இருக்கிறார் என இரண்டு வாரங்களுக்கு முன்பு அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தது. அஜய் ஞானமுத்து அந்த படத்தை இயக்குகிறார்.
இந்நிலையில் ராட்சசி பட புகழ் இயக்குனர் கௌதம் ராஜ் இயக்கத்தில் அருள்நிதி ஒரு படத்தில் நடிக்கிறார். அது பற்றிய அறிவிப்பு தற்போது வந்திருக்கிறது. அந்த படத்திற்காக அருள்நிதி பெரிய மீசை வைத்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி இருக்கிறார்.
சார்பட்டா பரம்பரை ஹீரோயின் துஷாரா விஜயன் தான் அருள்நிதி ஜோடியாக இந்த படத்தில் நடிக்கிறார்.



இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

குடும்பத்தினரிடம் இருந்து மறைக்கப்பட்ட ரகசியம்... இலங்கையில் சொந்த தாயாரை சந்திக்க துடிக்கும் லண்டன் பெண் News Lankasri

பிரித்தானியாவில் குழந்தையாக பார்த்து விளையாடிய பெண்ணே மனைவியாக வந்ததால் அதிர்ச்சியடைந்த நபர்! 19 வயது வித்தியாசம் News Lankasri

விரல்கள் அகற்றம்... உடல் குன்றி குழந்தை போல விஜயகாந்தை அழைத்து வந்த மனைவி! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்; Manithan
