போலீசில் மாட்டிக்கொண்ட இனியா.. பாக்கியலட்சுமி அடுத்தவார அதிர்ச்சி ப்ரோமோ

By Parthiban.A Jul 21, 2024 09:50 AM GMT
Report

பாக்கியலட்சுமி சீரியலில் கடந்த வாரம் ராதிகா போட்ட பொய் வழக்கில் இருந்து ஈஸ்வரியை காப்பாற்ற பாக்யா அதிரடியாக ஒரு விஷயம் செய்கிறார்.

ராதிகாவின் மகள் மயூவை கோர்ட்டுக்கு கூட்டிச்சென்று சாட்சி சொல்ல வைக்கிறார். அதன் பின் தான் ஈஸ்வரி விடுதலையானார். அதற்கு பிறகு பாக்யாவிடம் சண்டை போட்ட ராதிகா, உங்கா உங்க பொண்னாக இருந்தால் போலீஸ் கோர்ட் என விடுவீர்களா என கோபமாக கேட்கிறார்.

போலீசில் மாட்டிக்கொண்ட இனியா.. பாக்கியலட்சுமி அடுத்தவார அதிர்ச்சி ப்ரோமோ | Baakiyalakshmi Next Week Promo Iniya Arrested

அடுத்த வார ப்ரோமொ

இந்நிலையில் அடுத்த வார ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் இனியா தனது தோழிகள் உடன் பப்புக்கு செல்கிறார். அங்கு அவரை பார்த்து இரண்டு ஆண்கள் சண்டை போடுகிறார்கள்.

இது தொடர்பாக போலீஸ் இனியாவை கைது செய்து கூட்டி செல்கிறது. ராதிகா விட்ட சாபம் தற்போது இனியா போலீஸில் மாட்டிக்கொண்டார் என ப்ரொமோ பார்துது பலரும் கமென்ட் செய்து வருகின்றனர். 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US