ராதிகா-கோபி இருவரையும் ஒன்றாக பார்த்த பாக்யா.. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் தாப்ரோது கோபியின் உண்மை முகம் எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. கோபி அடிபட்டு ஹாஸ்பிடலில் இருக்க ராதிகா மற்றும் பாக்யா இருவருமே ஹாஸ்பிடல் வருகிறார்கள்.
கோபியின் மனைவி என ராதிகா ஹாஸ்பிடலில் கூறியது பாக்யாவுக்கு தெரிந்துவிட்டது. அதன் பின் பாக்யா உள்ளே கோபி இருக்கும் அறைக்கு சென்று பார்க்கும்போது அங்கு ராதிகா கையை பிடித்துக்கொண்டு கெஞ்சிக்கொண்டிருக்கிறார்.
அதை பார்த்து கடும் அதிர்ச்சி ஆகும் பாக்யா வெளியில் வந்து உறைந்துபோய் நிற்கிறார். அதன் பின் மயக்கம் போட்டு விழுந்துவிடுகிறார்.
அவரை அருகில் இருபவர்கள் தூக்கி உட்காரவைத்து தண்ணீர் கொடுத்து சரிசெய்கின்றனர். இந்த அதிர்ச்சியில் இருந்து பாக்யா மீண்டு வருவாரா என்பது இனி வரும் நாட்களில் தான் தெரியும்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

கசிந்திடும் கண்ணீரை திரும்பிட செய் ஐயா : CSK அணியில் இருந்து ஜடேஜா விலகல்? ரசிகர்கள் அதிர்ச்சி IBC Tamilnadu

திருமணம் ஆகாமல் நடிகையுடன் ரகசியமாக வாழ்ந்து வந்தாரா கவுண்டமணி? பல ஆண்டிற்கு பின்பு வெளியான உண்மை Manithan

தினேஷ் கார்த்திக் தொடர்பில் பிசிசிஐ, கேப்டன் ரோகித் சர்மா எடுத்த முடிவு! கசிந்த முக்கிய தகவல் News Lankasri

கடவுளுக்கு பலி கொடுக்க உயிருடன் புதைக்கப்பட்ட இளைஞர்! சிறுநீர் கழிக்க தூக்கத்தில் இருந்து எழுந்தபோது நடந்த ஆச்சரியம் News Lankasri

இளையராஜா வீட்டிற்கு சென்ற லட்சுமி ராமகிருஷ்ணனின் நிலை! புகைப்படத்தை பார்த்து கொந்தளித்த நெட்டிசன் Manithan

பிரித்தானியாவின் மிகப்பெரிய நிறுவனத்தை வாங்கும் இந்திய வம்சாவளி சகோதரர்கள்! ரிஷி சுனக் வாழ்த்து News Lankasri

மத போதகராக மாறிய பிரபல நடிகை! கணவருடன் விவாகரத்து...90களின் கனவுக்கன்னிக்கு இப்படி ஒரு நிலையா? Manithan

துல்லியமான தாக்குதல் மூலம் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டது! தெரிவித்த உக்ரைன்... வெளியான வீடியோ News Lankasri
