நான் செத்தாலும் என்ன வந்து பாக்காத.. கோபியிடம் கோபத்துடன் பேசிய ஈஸ்வரி.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

By Kathick Aug 25, 2024 06:00 AM GMT
Report

பாக்கியலட்சுமி

சின்னத்திரையில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. கடந்த 2020ஆம் ஆண்டு துவங்கிய இந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் தற்போது பாக்கியாவின் மாமனாருக்கு சதாபிஷேகம் நடக்கிறது.

நான் செத்தாலும் என்ன வந்து பாக்காத.. கோபியிடம் கோபத்துடன் பேசிய ஈஸ்வரி.. பாக்கியலட்சுமி ப்ரோமோ | Baakiyalakshmi Serial Promo Video

தாய், தந்தையின் விழாவில் நாமும் பங்கேற்க வேண்டும் என நினைத்து ஏக்கத்துடன் வருகிறார் மகன் கோபி. ஆனால், விழாவிற்குள் கோபி வந்ததுடன் ஈஸ்வரி மற்றும் ராமமூர்த்தி இருவரும் இணைந்து கோபியை திட்டித்தீர்த்து விட்டனர்.

இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் யார் தெரியுமா.. அட இவரா

இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் யார் தெரியுமா.. அட இவரா

ப்ரோமோ

இதனால் கோபி மனமுடைந்து போகிறார். இதுநாள்வரை கோபி செய்த செயல்களால் குடும்பத்தினர் அனைவரும் அவர் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள் என்பதை அனைவரும் அறிவோம். இதன்பின் ஈஸ்வரி தனது மகன் கோபியிடம் வந்து பேசுகிறார்.

நான் செத்தாலும் என்ன வந்து பாக்காத.. கோபியிடம் கோபத்துடன் பேசிய ஈஸ்வரி.. பாக்கியலட்சுமி ப்ரோமோ | Baakiyalakshmi Serial Promo Video

அப்போது "நான் செத்தாலும் என்ன வந்து பாக்காத" என கூறிவிடுகிறார். இந்த வார்த்தையை கேட்டவுடன் அதிர்ச்சியில் உறைந்துபோய்விடுகிறார் கோபி. இதன்பின் என்ன நடக்கப்போகிறது என்று வரும் வாரம் பொறுத்திருந்து பார்ப்போம்.

இதோ அந்த ப்ரோமோ வீடியோ..


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US