பாதியிலே நிறுத்தப்பட்ட சூர்யாவின் வணங்கான் திரைப்படம் குறித்து இயக்குநர் பாலா தெரிவித்த தகவல்
சூர்யா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் சூர்யா தற்போது இயக்குநர் சிவா இயக்கத்தில் அவரின் 42-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தை தொடர்ந்து சூர்யா அடுத்தடுத்து சில முக்கிய இயக்குநர்களுடன் நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சூர்யா இயக்குநர் பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் நடித்து வந்தார். ஆனால் திடீரென அப்படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டு அடுத்த திரைப்படத்தில் பிஸியானார் சூர்யா.
இதற்கிடையே சமீபத்தில் இயக்குநர் பாலா அளித்திருந்த பேட்டியில் வணங்கான் திரைப்படம் பிரச்சனை காரணமாக நிறுத்தப்பட்டதா என கேட்கப்பட்டது.
அதற்கு பாலா “வணங்கான் திரைப்படம் வந்து கொண்டு இருக்கிறது” என சொல்லியுள்ளார்.
பிக்பாஸ் 6வது சீசனில் கண்டிப்பாக அவர் தான் ஜெயிப்பார்- மகேஷ்வரி ஓபன் டாக்

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan
