அம்மன் கண்ணில் இரத்தம்.. விஜய் டிவி சீரியல் அட்ராசிட்டி! கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்
விஜய் டிவியில் நாளை முதல் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 ஆகிய சீரியல்கள் மஹா சங்கமம் என்கிற பெயரில் இணைந்து ஒளிபரப்பாக இருக்கிறது.
தற்போது இதன் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கிறது. அதில் சிவகாமி சாமியாரிடம் சென்று மன்னிப்பு கேட்கிறார், 'என்னிடம் கேட்காதே கடவுளிடம் கேள்' என கூறுகிறார். அதன் பின் இரண்டு பெண்களை வர வைத்து மேடையில் இருக்கும் அம்மன் சிலைக்கு தங்க ஆபரணங்களை அணிவிக்க வைக்கிறார்.
அதன் பின் திரையை திறந்துபார்க்கும்போது நகைகள் அங்கு இல்லை. அதை கண்டுபிடிக்கிறேன் என சொல்லி ஒரு விஷயம் செய்கிறார் சாமியார்.
அப்போது சிவகாமி அம்மனுக்கு தீபாராதனை காட்டும் போது சிலையின் கண்களில் இருந்து ரத்தம் வருகிறது. அதை பார்த்து சிவகாமி தான் திருடி இருக்கிறார் என சாமியார் கூறுகிறார்.
அதை பார்த்து சிவகாமி எல்லாரும் அதிர்ச்சி ஆகின்றனர். இந்த ப்ரோமோவை பார்த்த நெட்டிசன்கள் விஜய் டிவி மற்றும் இந்த சீரியலை கலாய்த்து தள்ளி வருகின்றனர்.


27 ஆண்டுக்கு முன்னர் நடந்த அதிசயம் - விமான விபத்தில் நடிகரின் உயிரை காப்பாற்றிய அதே 11A இருக்கை News Lankasri

விமானம் விழுந்த விடுதியில் 2 வயது பேத்தியுடன் காணாமல் போன தாய்.., கவலையுடன் தேடி அலையும் மகன் News Lankasri

ஈரானை தாக்கிய இஸ்ரேல்... அமெரிக்காவை எச்சரிக்க சுவிஸ் தூதரை அழைத்த ஈரான்: காரணம் என்ன? News Lankasri
