மகள் இருக்கும்போது முதலில் மகனுக்கு திருமணம் செய்த பாக்கியராஜ்! - காரணம் இதுதான்

By Parthiban.A Apr 26, 2024 10:25 AM GMT
Report

இயக்குனர், ஹீரோ, குணச்சித்திர நடிகர் என தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து இருப்பவர் பாக்கியராஜ்.

அவரது மகன் சாந்தனுவும் பிரபல நடிகராக தான் இருந்து வருகிறார். அவர் சின்னத்திரை தொகுப்பாளர் கீர்த்தியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

அவர்கள் திருமணத்தின் போது பத்திரிகையாளர்களுக்கு பாக்கியராஜ் எழுதிய கடிதம் தற்போது வைரல் ஆகி இருக்கிறது.

மகள் இருக்கும்போது முதலில் மகனுக்கு திருமணம் செய்த பாக்கியராஜ்! - காரணம் இதுதான் | Bhagyaraj Letter On Why His Son Got Married First

மகனுக்கு முதலில் திருமணம் செய்வது ஏன்

அந்த கடிதத்தில் தனது மகனுக்கு முதலில் திருமணம் செய்வது ஏன் என பாக்கியராஜ் விளக்கி இருக்கிறார்.

மகள் சரண்யா சிறிது காலம் கழித்து திருமணம் செய்துகொள்கிறேன் என கூறியதால் தான் மகனுக்கு திருமணம் செய்கிறேன் என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.    


GalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US