கண் எதிரே நடந்த அநியாயம், பொங்கி எழுந்த பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் அருண்- என்ன செய்தார் பாருங்க

By Yathrika Jun 23, 2023 06:30 AM GMT
Report

பாரதி கண்ணம்மா

ரசிகர்களுக்கு ஒரு தொடர் பிடித்துவிட்டால் பெரிய அளவில் கொண்டாடுவார்கள், அதேசமயம் பிடிக்கவில்லை என்றால் எந்த அளவிற்கு மோசமாக பதிவிடுவார்கள் என்றே தெரியாது.

அப்படி விஜய் தொலைக்காட்சியில் ஆரம்பத்தில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது பாரதி கண்ணம்மா சீரியல். பின் ஒரே டுவிஸ்ட்டை வைத்து கதையை இழுக்க வேண்டும் என்று என்னென்ன கதைகளையே உள்ளே புகுத்தி தொடரை ஒளிபரப்பி வந்தார்கள்.

எப்படியோ ஒரு வழியாக தொடரும் முடிந்துவிட்டது, அதே பெயரில் தற்போது இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது.

கண் எதிரே நடந்த அநியாயம், பொங்கி எழுந்த பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் அருண்- என்ன செய்தார் பாருங்க | Bharathi Kannamma Actor Arun Prasath Viral Post

அருண் பிரசாத் போஸ்ட்

முதல் பாகத்தில் நடித்த அருண் பிரசாத் இந்த தொடர் மூலம் ரசிகர்கள் கூட்டத்தை பெற்றுவிட்டார். அண்மையில் இவர் ரோட்டில் நடந்த ஒரு விஷயத்தை குறித்து பதிவு போட்டுள்ளார்.

சென்னையில் மழை காரணமாக ஏற்கெனவே ரோடு சரியில்லாமல் இருக்கிறது, அதிலும் சில வேன் டிரைவர்கள் போன் பேசிக்கொண்டு, வேகமாக வண்டி ஓட்டுகிறார்கள்.

அப்படி ஒரு வேன் டிரைவர் பல குழந்தைகளை ஏற்றிக்கொண்டு சாலையில் வேகமாக கடந்து சென்றுள்ளார். இது மட்டுமல்லாமல் தனது செல்போனில் பேசிக்கொண்டே டிரைவர் வேனை ஓட்டி சென்றுள்ளார்.

அவரை அருண் பிரசாத் கேள்வி கேட்டுள்ளார், ஆனால் அதற்கு அவர் மோசமாக பேசிவிட்டு சென்றுள்ளார்.

அந்த வேன் புகைப்படத்தை பதிவிட்டு இதுபோன்று நடப்பது சரியா என கேள்வி எழுப்பியுள்ளார், அதோடு வேன் நம்பரை வைத்து புகார் அளித்துள்ளாராம்.

கண் எதிரே நடந்த அநியாயம், பொங்கி எழுந்த பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் அருண்- என்ன செய்தார் பாருங்க | Bharathi Kannamma Actor Arun Prasath Viral Post

பாண்டியன் ஸ்டோர்ஸ் சரவணன்-தீபிகா காதலை உறுதிப்படுத்திவிட்டார்களா?- அவரின் பதிவு 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US