யாஷிகா பிரேக்அப் செய்தது ஏன்? நிரூப் சொன்ன காரணம்
நடிகை யாஷிகா ஆனந்த்தின் முன்னாள் காதலர் நிரூப் பிக் பாஸ் 5ம் சீசனில் போட்டியாளராக. கலந்துகொண்டார். வாய்ப்பு கிடைத்ததே யாஷிகாவால் தான் என அவரே வெளிப்படையாக கூறி இருந்தார்.
ஷோவின் இறுதி வாரம் வரை பிக் பாஸ் வீட்டில் இருந்துவிட்டு ஐந்தாவது இடம் பிடித்து வெளியில் வந்திருக்கிறார். தற்போது நிரூப் அளித்து இருக்கும் பேட்டியில் அவர் யாஷிகாவை காதலித்தது உண்மைதான் என்று கூறி இருக்கிறார்.
மேலும் பிரேக்கப் பற்றி பேசிய அவர் எங்களுக்கு செட் ஆகாததால் பேசி பிரிந்துவிட்டோம், ஆனாலும் தற்போதும் நண்பர்களாக தான் இருக்கிறோம் என தெரிவித்து உள்ளார்.
ஏற்கனவே ஒரு லைவ் வீடியோவில் நிரூப் யாஷிகாவுக்கு லிப் டு லிப் கிஸ் கொடுத்தது சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் இப்போது 'செட் ஆகவில்லை பிரிந்துவிட்டோம்' என கூறி இருக்கிறார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

2022 சனி வக்ர பெயர்ச்சி - 141 நாட்கள் இந்த 5 ராசியும் அவசரப்படாதீங்க...பேரழிவு காத்திருக்கின்றது? Manithan

போருக்கு தப்பி வரும் உக்ரைன் அகதிகளுக்காக இரகசியமாக பிரித்தானிய மகாராணியார் செய்துள்ள உதவி News Lankasri

அரசியல் புள்ளிகளுக்கு நடிகைகளை சப்ளை செய்யும் நபர் - சித்ரா விஷயத்தில் திடுக்கிடும் தகவல் IBC Tamilnadu

மனைவியை கைவிட்டு உக்ரைனிலிருந்து அகதியாக வந்த இளம்பெண்ணுடன் ஓட்டம் பிடித்த பிரித்தானியர் News Lankasri

சாரை சாரையாக சரணடைந்த உக்ரைன் வீரர்கள்! மரியுபோலை தட்டி தூக்கிய ரஷ்யா... முக்கிய தகவல் News Lankasri
