பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் இவர்தான்.. பைனல் முடிந்தபின் யாருடன் இருக்கிறார் பாருங்க!
விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவின் 8ம் சீசன் தற்போது நிறைவு பெற்று இருக்கிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய 7 சீசன்களை விட இந்த முறை தான் அதிகம் views வந்திருக்கிறது என விஜய் டிவி தரப்பு பைனல் மேடையிலேயே தெரிவித்தனர்.
அதனால் விஜய் சேதுபதியே தொகுப்பாளராக தொடர்வார் என்றும் அறிவித்து இருக்கின்றனர். மேலும் பைனல் ஷோ முடிந்தபிறகு நடந்த பார்ட்டியில் போட்டியாளர்கள் மற்றும் பணியாற்றியவர்கள் என அனைவரும் கலந்துகொண்டு இருக்கின்றனர்.
பிக் பாஸ் குரல்..
எல்லோரையும் கவர்ந்து வரும் பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் ஆன சாஷோவும் அந்த பார்ட்டியில் கலந்துகொண்டு இருக்கிறார்.
அந்த பார்ட்டியில் எடுக்கப்பட்ட அவரது புகைப்படம் தற்போது வைரல் ஆகி இருக்கிறது.
அவர் உடன் இருப்பது சௌந்தர்யாவின் PR என்பது குறிப்பிடத்தக்கது.
You May Like This Video


புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

மிருகத்தனமாக நடந்து கொள்ளும் ரித்திஷ்.. எல்லை மீறிய இனியா- ஆகாஷ்.. கொதிப்பில் குடும்பத்தினர் Manithan

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
