சினேகாவிற்கு இரண்டு முறை தாலி கட்டி மனைவியாக்கிய பிரசன்னா- ஏன் தெரியுமா?

By Yathrika Feb 18, 2023 12:21 PM GMT
Report

சினேகா-பிரசன்னா

தமிழ் சினிமாவில் நாம் கொண்டாடும் பிரபல ஜோடிகள் உள்ளார்கள். அப்படி ஒரு ஜோடி தான் சினேகா-பிரசன்னா, இவர்கள் படங்களில் ஒன்றாக நடித்ததன் மூலம் காதல் வயப்பட்டு பின் குடும்பத்தின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்கள்.

2009ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் இருவரும் ஒன்றாக நடித்தார்கள், அப்போது இவர்கள் காதலில் விழ திருமணம் நடந்தது.

இப்போது இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள்.

அவ்வப்போது சினேகா, பிரசன்னா இருவரும் தங்களது குடும்ப புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.

சினேகாவிற்கு இரண்டு முறை தாலி கட்டி மனைவியாக்கிய பிரசன்னா- ஏன் தெரியுமா? | Celebs Sneha Prasanna Marriage Details

இரண்டு முறை தாலி கட்டிய பிரபலம்

இவர்களின் திருமணம் 2012ம் ஆண்டு மே மாதம் 11ம் தேதி நடந்தது. இவர்களின் திருமண நாளில் பிரசன்னா, சினேகாவிற்கு இரண்டு முறை தாலி கட்டியுள்ளார். அது என்ன விஷயம் என்றால், முதலில் சினேகா சார்ந்த நாயுடு வகுப்பு முறைப்படி திருமணச் சடங்குகள் நடந்தன.

அப்போது மெரூன் நிற பட்டுப் புடவை அணிந்திருந்தார் சினேகா. மணமகன் பிரசன்னா சட்டை அணியாமல், சினேகாவுக்கு தாலிகட்டி மனைவியாக்கிக் கொண்டார்.

அடுத்து, பிரசன்னாவின் பிராமண வழக்கப்படி திருமணம் நடந்தது. இதனால் தான் இரண்டு முறை சினேகாவிற்கு, பிரசன்னா தாலி கட்டியுள்ளார்.

சினேகாவிற்கு இரண்டு முறை தாலி கட்டி மனைவியாக்கிய பிரசன்னா- ஏன் தெரியுமா? | Celebs Sneha Prasanna Marriage Details

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மகளா இவர், நன்றாக வளர்ந்துவிட்டாரே?- நாயகி அளவிற்கு உள்ளாரே? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US