நடிகர் விஜய் ஒரு படத்தை முடித்தப்பிறகு அடுத்த படம் தொடங்கும் முன் பல முன்னணி இயக்குனர்களிடம் கதை கேட்பார். அதில் எது சிறப்பாக இருக்கிறதோ அதை தேர்வு செய்து நடிப்பார்.
அப்படி விஜய்யே ஓகே சொன்ன ஒரு இயக்குனர் தன்னால் விஜய் நடிக்கும் படத்தை இயக்க முடியாமல் போய்விட்டது என சொல்லி புலம்பி இருக்கிறார். சேரன் தான் அது.
சேரன்
ஆட்டோகிராப் படத்திற்கு பின் விஜய் கதை கேட்டார். நானும் கூறினேன். ஆனால் தவமாய் தவமிருந்து படம் முடிக்க லேட் ஆனதால், நான் விஜய்யிடம் சென்று படத்தை இப்போது தொடங்க முடியாது என கூறினேன்.
விஜய் படத்தை அப்போது மிஸ் செய்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு. அவரை இயக்கி இருந்தால் நான் இன்று வேறு ஒரு உயரத்தில் இருந்திருப்பேன் என சேரன் கூறி இருக்கிறார்.
![Modern உடையில் இலங்கை பெண் ஜனனி! இணையத்தில் தூள் கிளப்பிய காட்சி- வாயை பிளக்கும் நெட்டிசன்ஸ்](https://cdn.ibcstack.com/article/85ed7366-bf20-479a-8574-57dce86d32e1/24-667fada53d8dd-sm.webp)
Modern உடையில் இலங்கை பெண் ஜனனி! இணையத்தில் தூள் கிளப்பிய காட்சி- வாயை பிளக்கும் நெட்டிசன்ஸ் Manithan
![Photo Album: இளசுகளை கட்டிப்போடும் அழகில் பிரியங்கா மோகன்.. புது hairstyle-ல் எப்படி இருக்காரு பாருங்க](https://cdn.ibcstack.com/article/67b49a27-45e0-4dbd-99bb-d89eea4344b4/24-667fe75fd2746-sm.webp)
Photo Album: இளசுகளை கட்டிப்போடும் அழகில் பிரியங்கா மோகன்.. புது hairstyle-ல் எப்படி இருக்காரு பாருங்க Manithan
![வளர்ப்பு மகனால் வந்த பிரச்சனை... ஜெயம் ரவி விவாகரத்து சர்ச்சைக்கு பின்னே இப்படியொரு சம்பவமா?](https://cdn.ibcstack.com/article/49a636b2-35f5-40d5-882f-ddb9cdaa86d8/24-6680307cb83f1-sm.webp)