படப்பிடிப்பு தளத்தில் கெஞ்சியபடி வீடியோ வெளியிட்ட சின்ன மருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா... என்ன ஆனது?
சின்ன மருமகள்
சின்ன மருமகள் சீரியலில் எப்படியோ பெரிய போராட்டத்திற்கு பிறகு தமிழ்ச்செல்வி குழந்தை பெற்றுவிட்டார்.
இரண்டு குழந்தைகள் பிறக்க அவர் மயக்கத்தில் இருந்த போது ஆண் குழந்தையை எடுத்துக்கொண்டு அப்பத்தா சேதுவிடம் சேர்த்துவிட்டார். சேது குழந்தையை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் ராஜாங்கம் நம் குடும்ப வாரிசு என்று ஏற்றுக்கொண்டார்.

வீடியோ
தற்போது கதையில் தடுப்பூசி போட மருத்துவமனைக்கு சேது குடும்பத்தினர் குழந்தையை அழைத்துச் சென்றனர்.

அங்கே யாரோ ஒரு பாட்டி குழந்தையை பையில் எடுத்துக்கொண்டு சென்றுவிடுகிறார். அவரை யார் அனுப்பியிருப்பார், ஏன் இப்படி செய்தார் என்பது தெரியவில்லை. குழந்தையை தேடும் வேட்டையில் சேது மற்றும் தமிழ்ச்செல்வி இறங்கியுள்ளனர்.
இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் நின்றுகொண்டு தமிழ்ச்செல்வியாக நடிக்கும் ஸ்வேதா, என் குழந்தை காணும், ப்ளீஸ் யாராவது கண்டுபிடித்துகொடுங்கள் என கியூட்டாக கெஞ்சி வீடியோ வெளியிட்டுள்ளார்.
இதோ பாருங்கள்,
தன்னிடம் எக்கச்சக்கமான நகை இருப்பதாக சமூக ஊடகங்களில் பெருமையடித்துக்கொண்ட பெண்: நிகழ்ந்த துயரம் News Lankasri
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri