சூர்யா மீதான வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு
By Parthiban.A
நடிகர் சூர்யா ஹீரோவாக நடிப்பது மட்டுமின்றி அவரது 2டி நிறுவனம் மூலமாக படங்களும் தயாரித்து வருகிறார். அப்படி அவர் தயாரித்து நடித்த ஜெய்பீம் படத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.
ஆனால் அந்த படத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் இருக்கிறது என வழக்கு தொடரப்பட்டது. சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இன்று அந்த வழக்கின் விசாரணை நடைபெற்ற நிலையில் நீதிபதிகள் ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்து இருக்கின்றனர்.
சூர்யாவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது.
மீண்டும் மேட்ச் ஃபிக்சிங் பண்ணிட்டாங்களா? சிக்கலில் சிஎஸ்கே அணி - கொதிக்கும் ரசிகர்கள்! IBC Tamilnadu
CSK Play-off வாய்ப்பு எப்படி இருக்கிறது - மண் அள்ளி போடும் SRH?? சவாலை தாண்டி முன்னேறுமா CSK IBC Tamilnadu
உண்மையாகும் பாபா வங்காவின் கணிப்புகள்: சமீபத்திய நிகழ்வுகளால் அச்சத்தில் பிரித்தானியர்கள் News Lankasri
ஒரு உயிரினம் கூட மிச்சமிருக்காது; பூமியே மொத்தமா அழிஞ்சிரும் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை! IBC Tamilnadu
2 பேர் காயம் - பதிரனாவும் ஸ்ரீலங்கா போய்ட்டாரு!! பின்தங்கும் CSK !! Play off தகுதி பெறுமா? IBC Tamilnadu
பிரித்தானியா உள்ளாட்சி தேர்தலில் 319 ஆசனங்களுடன் தொழிற்கட்சி ஆதிக்கம்: ரிஷி சுனக் கட்சி கடும் பின்னடைவு News Lankasri
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US