சூர்யா மீதான வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

By Parthiban.A Jul 18, 2022 08:20 AM GMT
Report

நடிகர் சூர்யா ஹீரோவாக நடிப்பது மட்டுமின்றி அவரது 2டி நிறுவனம் மூலமாக படங்களும் தயாரித்து வருகிறார். அப்படி அவர் தயாரித்து நடித்த ஜெய்பீம் படத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஆனால் அந்த படத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் இருக்கிறது என வழக்கு தொடரப்பட்டது. சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது.

சூர்யா மீதான வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Court Relief For Suriya In Jai Bhim Case

இந்நிலையில் இன்று அந்த வழக்கின் விசாரணை நடைபெற்ற நிலையில் நீதிபதிகள் ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்து இருக்கின்றனர்.

சூர்யாவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US