ஏ.ஆர் ரகுமானை பாராட்டி தனுஷ் போட்ட டுவிட்- அப்படி இசையமைப்பாளர் என்ன செய்தார் தெரியுமா?
பிரபலங்கள் எப்போதுமே மக்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருக்க வேண்டும். அப்படி தங்களது துறையில் வளர்ந்து இப்போது பலருக்கும் ஒரு பெரிய உதாரணமாக இருப்பவர் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான்.
அவர் பெறாத விருது இல்லை, கிடைக்காத புகழ் இல்லை ஆனால் எப்போதும் தனது நிலையில் இருந்து மாறாமல் அப்படியே சாதாரணமானவர் போல் இருப்பார்.
அண்மையில் இளையராஜா இசை, பாடல்கள் குறித்து ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அந்த பேட்டியை பார்த்த ஏ.ஆர். ரகுமான் தனது டுவிட்டரில் ஒரு பாட்டு எப்படி இருக்க வேண்டும் என்றால் என்று கூறி அவரது பேட்டியை ஷேர் செய்துள்ளார்.
அவரின் டுவிட் பார்த்த தனுஷ், அந்த டுவிட், அந்த டுவிட்டில் என்ன இருக்கிறது, இதுதான் விஷயம் என மனம் நெகிழ்ந்து டுவிட் செய்திருக்கிறார்.
???❤️❤️❤️❤️??? The tweet and what’s in the tweet !! This is it. https://t.co/R4212vEhxn
— Dhanush (@dhanushkraja) July 23, 2021