3 மாதத்திற்கு முன் தனுஷை பற்றி ஐஸ்வர்யா இப்படியா சொன்னார்?
தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடியாக 18 வருடங்கள் இருந்து வந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து செய்ய உள்ளனர். நேற்று இரவு வந்த அறிவிப்பு ரசிகர்களும் கடும் ஷாக் கொடுத்து இருக்கிறது. அவர்கள் ஒன்று சேர வேண்டும் என்றும் ரசிகர்கள் ட்விட்டரில் கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மூன்று மாதங்களுக்கு முன் தனுஷ் பற்றி ஐஸ்வர்யா இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட விஷயம் வைரல் ஆகி வருகிறது. தேசிய விருது பெற்ற கணவர் தனுஷ் மற்றும் அப்பா ரஜினி இருவரும் இருக்கும் போட்டோவை பகிர்ந்த அவர் "#prouddaughter #proudwife" என குறிப்பிட்டு இருந்தார்.
Proud wife என மூன்று மாதத்திற்கு முன் சொன்ன ஐஸ்வர்யாவுக்கு தற்போது என்ன ஆனது என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் தனுஷ் உடன் ஐஸ்வர்யா கடந்த வருடம் ஏப்ரல் மாதம் தான் போட்டோ வெளியிட்டு இருக்கிறார். கர்ணன் படம் ரிலீஸ் ஆன சமயத்தில் போட்ட பதிவு அது. தனுஷ் இன்ஸ்டாகிராமில் எப்போதும் தனது படங்கள் பற்றிய பதிவுகளை மட்டுமே போட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

‘தலை நிறைய மல்லிகைப்பூ, நெற்றியில் பொட்டு, கைக்கோர்த்தப்படி மணவாளன்’ : நயன் - விக்கி ஜோடியை காண திரண்ட கிராம மக்கள்! IBC Tamilnadu

செலவுக்கூட காசு இல்லை... காசு கொடுத்து அனுப்பினது ஐக்கிதான்... - மேடையில் கண்கலங்கிய தாமரை - வீடியோ வைரல் IBC Tamilnadu

இனி 25 நாளைக்கு இந்த 5 ராசிக்காரங்க காட்டுல பண மழை பொழிய போகுது... கோடீஸ்வர யோகம் யார் யாருக்கு? Manithan

முதல்ல சிம்பு வேணும்... அப்பறம் தண்ணீர் வேணும்! எங்களை சேர்த்து வைங்க ப்ளீஸ்... சிம்பு வீட்டு முன்பு பிரபல நடிகை தர்ணா Manithan

உக்ரைன் அழகிக்காக மனைவியை கைவிட்ட பிரித்தானியர் விவகாரம்: அந்த இளம்பெண் என்ன கூறியிருக்கிறார் பாருங்கள் News Lankasri

வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய நபர் 2 சிறுநீரகங்களும் செயலிழந்து உயிரிழப்பு... வெளிவந்த பதறவைக்கும் உண்மை News Lankasri

சித்ராவை அடுத்தவர்களுக்கு என்ஜாய் பண்ண அனுப்பி வைத்தான் ஹேம்நாத்... - திடுக்கிடும் தகவலை வெளியிட்ட ரேகா நாயர் IBC Tamilnadu
