தென்னிந்திய சினிமா பற்றி பிரபல ஹிந்தி நடிகை அதிர்ச்சி புகார்
தென்னிந்திய சினிமாவில் மற்ற மாநிலங்களை சேர்ந்த நடிகைகள் தான் அதிகம் நடிக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். அப்படி தென்னிந்திய படங்களில் நடித்த நடிகை கூறி இருக்கும் புகார் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
எரிகா பெர்னாண்டஸ்
தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் இதற்கு முன்பு நடித்து இருப்பவர் எரிகா பெர்னாண்டஸ். அவர் தமிழில் ஐந்து ஐந்து ஐந்து, விழித்திரு போன்ற படங்களில் நடித்து இருக்கிறார்.
தற்போது ஹிந்தி சினிமா மற்றும் சின்னத்திரையில் அவர் பிசியாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது அளித்த பேட்டி ஒன்றில் தென்னிந்திய சினிமாவில் சந்தித்த பிரச்சனை பற்றி பேசி இருக்கிறார்.
குண்டாக மாற சொன்னாங்க
18 வயது இருக்கும்போது இவர் தென்னிந்திய படம் ஒன்றில் நடிக்க தொண்டங்கினாராம். அப்போது தோற்றத்தில் ஒல்லியாக இருந்ததால் என் லுக் மாற்ற என பேட்கள் பொருத்தி குண்டாக இருப்பது போல காட்டினார்கள். தற்போது அப்படி ஒரு விஷயத்தை நான் செய்யவே மாட்டேன்.
ஒல்லியாக இருப்பதற்காக என்னை படத்தில் இருந்து நீக்கியும் இருக்கிறார்கள். நானும் கஷ்டப்பட்டு எடையை கூட்டி இருப்பேன், ஷூட்டிங் சென்று பார்த்தால் அந்த ஹீரோ இன்னும் குண்டாக மாறி இருப்பார். அவருடன் ஒப்பிடும்போது நான் ஒன்றுமே இல்லாமல் இருப்பேன்.
இப்படி தான் சந்தித்த பிரச்சனைகள் பற்றி எரிகா பெர்னாண்டஸ் தெரிவித்து இருக்கிறார்.
முதல் படத்திலேயே தாறுமாறு வசூல் சாதனை செய்யும் தி லெஜண்ட்- உலகம் முழுவதும் முழு வசூல்

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

கோடிகளை கொட்டி 19 வயது பெண்ணை மணந்த 65 வயது நபர்! 2 மாதத்தில் விவாகரத்து... வெளியான காரணம் News Lankasri

தொடை தெரிய டான்ஸ் ஆடிய சாய் பல்லவி! வாழ்க்கையை மாற்றிய மேடை டான்ஸ்... அதில் இருந்து புடவை தான் Manithan

தினமும் வெந்நீர் குடித்து வந்தால் நமக்கு எவ்வளவு நன்மைகள் கிடைக்கும்ன்னு தெரியுமா? இதோ பாருங்க... IBC Tamilnadu

சாவதற்காகவே சுவிட்சர்லாந்தில் குடியேற விண்ணப்பித்த இந்தியர்! தடுத்து நிறுத்த நீதிமன்றத்தை நாடிய தோழி News Lankasri

நடுரோட்டில் பெண்ணின் ஆடையை கிழித்து நிர்வாணப்படுத்தி தாக்கிய கள்ளக்காதலன்... - அதிர்ச்சி சம்பவம் IBC Tamilnadu

பிரித்தானிய மகாராணி முன்னிலையில்... இது என் நாடு என பேசிய வசனம்... கமல்ஹாசன் உணர்ச்சிபூர்வமான அறிக்கை News Lankasri
