தெலுங்கு ரசிகர்களுக்காக முதன்முறையாக நடிகர் சூர்யா செய்யும் விஷயம் ! புகைப்படத்துடன் இதோ..
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன்.
அடுத்த மாதம் 10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது.
மேலும் அனைவரும் தற்போது எதற்கும் துணிந்தவன் படத்தின் ட்ரைலருக்காக காத்து கொண்டு இருக்கின்றனர். இது குறித்து அறிவிப்பு விரைவில் வரலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது இப்படத்திற்காக சூர்யா தெலுங்கில் தனது குரலிலே டப்பிங் கொடுத்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..
A pakka treat for Telugu fans ?@Suriya_offl dubs in his own voice for the telugu version of #ET!@pandiraj_dir #Sathyaraj @immancomposer @RathnaveluDop @priyankaamohan @VinayRai1809 @sooriofficial @AntonyLRuben #ఈటి pic.twitter.com/TvYKH18wOi
— Sun Pictures (@sunpictures) February 12, 2022