எதிர்நீச்சல் சீரியல் இயக்குனர் திருச்செல்வம் மனைவியை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்கள்
எதிர்நீச்சல்
தமிழ் சின்னத்திரையில் கடந்த வார எபிசோடுகளால் நம்பர் 1 சீரியலாக வந்தது எதிர்நீச்சல்.
ஆதிரைக்கு கரிகாலனுடன் அல்லது அருணுடனா, யாருடன் திருமணம் நடக்கும் என்ற காட்சிகள் ஒளிபரப்பாக பரபரப்பாக பேசப்பட்டது.
ஆதிரைக்கு கரிகாலனுடன் திருமணம் நடப்பதாக இயக்குனர் காட்ட அவரது முடிவை ரசிகர்கள் எதிர்த்து வருகிறார்கள்.
இந்த சீரியல் மூலம் கோலங்கள் தொடருக்கு பிறகு எதிர்நீச்சல் தொடரால் மக்களின் மனதை வென்றுவிட்டார் இயக்குனர் திருச்செல்வம்.
இயக்குனர் மனைவி
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் தயாரான நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் சவுண்ட் என்ஜினியராக பணியாற்றிய இவர் 2002ம் ஆண்டு சன் டிவியில் மெட்டி ஒலி தொடரின் இணை இயக்குனராக பணியாற்றினார்.
அதன்பிறகு திருச்செல்வம் இயக்குனராக கோலங்கள் என்ற தொடர் மூலம் அறிமுகமானார். இந்த தொடர் மிக பெரிய அளவில் ஹிட் கொடுத்தது, தொடருக்காக பல விருதுகள் வாங்கி இருக்கிறார்.
அதன்பின் அல்லி ராஜ்ஜியம், மாதவி, பொக்கிஷம், சித்திரம் பேசுதடி, கைராசி குடும்பம் போன்ற பல சூப்பர் ஹிட் சீரியல்களை இயக்கி இருக்கிறார்.
திருச்செல்வம் அவர்களின் மனைவி பெயர் பாரதி, இவர் ஒரு சிவில் இன்ஜினியராக இருக்கிறாராம், ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் வேலை செய்துள்ளார்.
4 நாளில் பட்டய கிளப்பும் வசூலில் உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன்- மொத்த வசூல் இத்தனை கோடியா?
You May Like This Video

Optical illusion: இந்த படத்தின் சூழ்ச்சியை தாண்டி உங்கள் கண்களுக்கு தெரியும் இலக்ககங்கள் என்ன? Manithan
