சொல்லி தான் ஆக வேண்டும், எத்தனை நாள் மூடி மறைக்க முடியும், நந்தினி கொடுத்த ஷாக்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ

Report

எதிர்நீச்சல் தொடர்கிறது

திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் தான் எதிர்நீச்சல் தொடர்கிறது.

முதல் பாகம் முடிவடைந்து இப்போது 2வது பாகம் விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஓடிக் கொண்டிருக்கிறது. குணசேகரன் மீது குண்டாஸ் வழக்கு போடப்பட்ட பின்பும் போலீஸில் கண்ணில் படாது தலைமறைவாகிய வண்ணம் உள்ளார்.

சொல்லி தான் ஆக வேண்டும், எத்தனை நாள் மூடி மறைக்க முடியும், நந்தினி கொடுத்த ஷாக்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ | Ethirneechal Thodargiradhu Serial Promo 08 Jan

புரொமோ

ஜனனி தொழில் தொடங்கும் நாளை திறப்பு விழாவிற்கு பதிலாக இறப்பு விழாவாக மாற்றுவேன் என குணசேகரன் கூறியிருந்தார். ஆனால் கடைசியில் ஜனனி எல்லா தடைகளையும் தாண்டி கடையை திறந்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

சொல்லி தான் ஆக வேண்டும், எத்தனை நாள் மூடி மறைக்க முடியும், நந்தினி கொடுத்த ஷாக்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ | Ethirneechal Thodargiradhu Serial Promo 08 Jan

ஆனால் அவர் நிம்மதியாக கடையை நடத்த கூடாது என குணசேகரன் குடைச்சல் கொடுத்த வண்ணம் உள்ளார். இன்றைய எபிசோட் புரொமோவில், விசாலாட்சி தனது மருமகள்களுடன் ஜாலியாக பேசிக் கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் நந்தினி, சொல்லி தான் ஆக வேண்டும், எத்தனை நாள் மூடி மறைக்க முடியும் என கூற ஜனனி வேண்டாம் என்கிறார்.

ஆனால் எதைப்பற்றி பேசுகிறார்கள், ஜனனி என்ன வேண்டாம் என கூறுகிறார் என்பதை இன்றைய எபிசோடில் காண்போம். 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US