பெரிய சேதம் வரப்போகிறது, குணசேகரன் வர வைத்த ஒரு நபர்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் தொலைக்காட்சியின் வெற்றிகரமான தொடர்களில் ஒன்று எதிர்நீச்சல் தொடர்கிறது.
கோலங்கள் சீரியல் புகழ் திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் தயாரான எதிர்நீச்சல் சீரியல் பரபரப்பின் உச்சமாக அடிமை வாழ்க்கை வாழும் பெண்களுக்கு தைரியத்தை கொடுக்கும் ஒரு தொடராக ஒளிபரப்பாகி வருகிறது.
2ம் பாகம் முதல் பாகம் முடிந்த வேகத்தில் தொடங்கப்பட்டது, இதில் பெண்கள் இன்னமும் குணசேகரனுடன் போராடிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

புரொமோ
இன்றைய எபிசோட் புரொமோவில், நந்தினி யாரையோ மண்டபத்திற்கு அழைத்து வர இருக்கிறார்கள் என ஜனனியிடம் கூறுகிறார், அவரும் வரட்டும் நம் மீது பயம் உள்ளது என்கிறார்.
இன்னொரு பக்கம் குணசேகரன் மாமா பெரிய சேதம் வரப்போகிறது என மண்டபத்தில் அனைவரிடத்திலும் கூற குணசேகரன் ஸ்பெஷலாக வரச் சொன்ன நபர் மண்டபத்திற்கு வருகிறார், யாரு அவர் இதோ புரொமோவில் காணுங்கள்,
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri