கடனுக்கு வட்டி தியேட்டர் காரண கட்டுவான்.. நடிகர் கருணாஸின் அதிரடி பேட்டி
தமிழ் சினிமாவிற்கு மிகவும் பரிச்சயமான முன்னணி பிரபலங்களில் ஒருவர் தான் நடிகர் கருணாஸ்.
நகைச்சுவையாலும், சிறந்த நடிப்பினால் நம்மை ரசிக்க வைத்துக்கொண்டிருந்த முன்னணி நட்சத்திரங்களில் இவரும் ஒருவர்.
MLA-வாக ஒரு புறம், நடிகராகவும் மற்றொரு புறம் என இரண்டையும் சிறந்த முறையில் எடுத்து சென்றுகொண்டு இருக்கிறார்.
இந்நிலையில் நம் சினிஉலகத்திற்கு நடிகர் கருணாஸ், தான் நடித்துள்ள சங்கத்தமிழன் படத்திற்காக பேட்டி அளித்துள்ளார்.
இதில் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துகொண்ட நடிகர் கருணாஸ், சூரரை போற்று படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்தும் பேசினார்.
" சூரரை போற்று படம் தியேட்டரில் வந்திருந்தாள் சந்தோசம் தான். ஆனால் படத்தை முழுமையாக முடித்துவிட்டு தயாரிப்பாளர் சூர்யா பல மாதங்கள் காத்திருந்தார். தயாரிப்பாளரும் கடன் வாங்கி தான் படம் எடுக்கிறார்கள். அந்த கடனுக்கு வட்டியை தயாரிப்பாளர்கள் தான் கட்ட வேண்டும். கடனுக்கு வட்டி தியேட்டர் காரண வந்து கட்டுவானா. அப்படிப்பட்ட ஒரு இறுக்கமான சூழ்நிலையில் தான் படம் ஓடிடி யில் வெளியானது " என்று கூறியுள்ளார்.
மேலும் முழு பேட்டியை பார்க்க இந்த வீடியோவை பாருங்க..