புஷ்பா படத்தால் எந்த பிரயோஜனமும் இல்லை.. பஹத் பாஸில் இப்படி சொல்லிட்டாரே

By Parthiban.A May 07, 2024 05:30 PM GMT
Report

அல்லு அர்ஜுன் நடித்து 1000 கோடிக்கும் மேல் வசூலித்த படம் புஷ்பா. Pan இந்தியா ஹிட் ஆன அந்த படத்தின் இரண்டாம் பாகமும் தற்போது உருவாகி வருகிறது. வரும் ஆகஸ்ட் 15ம் தேதி அந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

புஷ்பா படத்தில் நடிகர் பஹத் பாசில் தான் வில்லனாக நடித்து இருந்தார். இரண்டாம் பாகத்தில் அவரது ரோல் மிரட்டலாக இருக்கும் என எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

புஷ்பா படத்தால் எந்த பிரயோஜனமும் இல்லை.. பஹத் பாஸில் இப்படி சொல்லிட்டாரே | Fahadh Faasil Shocking Statement On Pushpa

எந்த பிரயோஜனமும் இல்லை

இந்நிலையில் பஹத் பாசில் அளித்த பேட்டி ஒன்றில் புஷ்பா படத்தால் தனக்கு எந்த பிரயோஜனமும் இல்லை என கூறி இருக்கிறார்.

"புஷ்பா படம் எனக்கு எதையும் செய்யவில்லை. Pan இந்தியா நடிகராக எல்லாம் நான் மாறவில்லை. சுகுமார் சார் மீது உயிருக்கும் மரியாதைக்காக தான் அதில் நடித்தேன். எதையும் மறைக்க வேண்டியது இல்லை. நேர்மையாக சொல்கிறேன்" என பஹத் பாசில் கூறி இருக்கிறார். 

புஷ்பா படத்தால் எந்த பிரயோஜனமும் இல்லை.. பஹத் பாஸில் இப்படி சொல்லிட்டாரே | Fahadh Faasil Shocking Statement On Pushpa

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US