ரசிகர்கள் மத்தியில் விஜய் டிவி சீரியலுக்கு வரும் பெரிய எதிர்ப்பு- மாற்றப்படுமா?
விஜய் தொலைக்காட்சி நிறைய சீரியல்கள் முடிவுக்கு வந்திருக்கிறது. விரைவில் மதியம் நேரத்தில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே சீரியலுக்கு முடிவுக்கு வருகிறது என்கின்றனர்.
ஆனால் அதன் இறுதி எபிசோடு எப்போது எல்லாம் தெரியவில்லை. இந்த நிலையில் தான் கடந்த சில நாட்களாகவே தென்றல் வந்து என்னைத் தொடும் என்ற புதிய சீரியலின் புரொமோ வெளியாகி வந்தது.
இந்த புரொமோவில் தமிழ் கலாச்சாரத்தை தவறாக சிதைக்கும் வகையில் காட்சிகள் இருப்பதாகவும், இதுபோன்ற சீரியல்கள் எல்லாம் ஒளிபரப்புவதா என ரசிகர்கள் தங்களது எதிர்ப்பை காட்டி வருகிறார்கள்.
புரொமோவில் இருப்பது போல் சீரியல் இருந்தால் கண்டிப்பாக பிரச்சனை வரும் என்கின்றனர்.
தென்றல் வந்து என்னைத் தொடும் - விரைவில்.. #ThendralVanthuEnnaiThodum #VijayTelevision #VijayTv pic.twitter.com/K9UpHTpWwu
— Vijay Television (@vijaytelevision) July 25, 2021
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan