காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்த முன்னணி நடிகர்.. அட, இவரா
காத்துவாக்குல ரெண்டு காதல்
கடந்த மாதம் 28ஆம் தேதி விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல்.
இப்படத்தில் முதல் முறையாக நடிகை நயன்தாரா மற்றும் நடிகை சமந்தா இருவரும் இணைந்து நடித்திருந்தார்கள்.
இப்படம் விமர்சன ரீதியாகவும்,வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
First Choice இவரா
இந்நிலையில், இப்படத்தில் முதல் முதலில் விஜய் சேதுபதி நடித்திருந்த கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது சிவகார்த்திகேயன் தானாம்.
ஆம், நயன்தாரா, சிவகார்த்திகேயன், திரிஷா இந்த மூவரை வைத்து தான் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் உருவாகியுள்ளதாம்.
ஆனால், அப்போது சில காரணங்களால் சிவகார்த்திகேயனால் இப்படத்தில் நடிக்கமுடியாமல் போவதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ஹனிமூன் சென்ற இடத்தில் படு மார்டனாக நயன்தாரா புகைப்படத்தை வெளியிட்ட விக்கி - ஆடிப்போன ரசிகர்கள் Manithan

என்னை அப்படி கேட்டார்கள்.. உடல் எடை குறைத்ததை மன வேதனையுடன் தெரிவித்த நடிகை குஷ்புவின் மகள்! Manithan

இலங்கையிலிருந்து தப்பி பிரித்தானியாவுக்கு வந்தபோது தெருவில் படுத்துறங்கிய நபர்: அவரது இன்றைய ஆச்சரிய உயர்வு... News Lankasri
