முதன் முதலில் 100 கோடிக்கு தொலைக்காட்சி வாங்கி படம் யார் நடித்தது தெரியுமா..
சாட்டிலைட் உரிமை
தமிழ் சினிமாவில் ஒரு படம் வெளிவருவதற்கு முன் எவ்வளவு பிசினஸ் செய்தது என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழும்.
அதிலும் அந்த படம் சாட்டிலைட் உரிமை எத்தனை கோடிக்கு விற்கப்பட்டது என்றும் தெரிந்துகொள்ள ஆவலுடன் தற்போதுள்ள ரசிகர்கள் பட்டாளம் காத்துருக்கிறது.
இதுவரை முன்னணி நட்சத்திரங்களின் படங்களை சுமார் ரூ. 60 முதல் ரூ. 70 கோடி வரை மட்டுமே தான் சாட்டிலைட் உரிமை விற்கப்பட்டுள்ளது.
இவருடைய படமா
ஆனால், எந்த நடிகருக்கும் கிடையாதா ஒரு பிசினஸ் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு மட்டுமே கிடைத்துள்ளது.
ஆம், ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளிவந்த 2.0 படத்தை ஜீ தமிழ் நிறுவனம் ரூ. 100 கோடிக்கும் மேல் கொடுத்து சாட்டிலைட் உரிமையை கைப்பற்றியுள்ளது.
இதை அப்படத்தின் இயக்குனர் சங்கர் ஜீ விருது வழக்கும் விழாவில் வெளிப்படையாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதன் முதலில் 100 கோடிக்கு தொலைக்காட்சி வாங்கி படம் யார் நடித்தது தெரியுமா..

ஆட்டத்திற்கு என்ட் கார்ட் போட்ட மக்கள்.. இந்த வாரம் வெளியேறும் சின்னத்திரை பிரபலம் யார் தெரியுமா? Manithan

கனடாவில் வாழ்வாதாரத்திற்காக டாக்சி ஓட்டும் இராணுவ வைத்தியர் - இந்திய பெண் பகிர்ந்த அனுபவம் News Lankasri

கண்துடைப்புக்காக ஆணையம் அமைத்து வரிப்பணத்தை வீணாக்கும் ஸ்டாலின் - அண்ணாமலை குற்றச்சாட்டு IBC Tamilnadu

இந்திய பங்குச் சந்தையில் கோகா-கோலா பட்டியலிட திட்டம்: 1 பில்லியன் டொலர் முதலீடு திரட்ட வாய்ப்பு News Lankasri
